வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு [மேலும்…]
இன்று கூடுகிறது தமிழக சட்டசபை..! 4 நாட்கள் கூட்டம் நடைபெறும்..!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, மக்கள் [மேலும்…]
அரிசி மற்றும் சர்க்கரை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசு..?யார் யாருக்கு கிடைக்கும்?
ரூ.5,000 ரொக்க பரிசுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு, வேட்டி மற்றும் சேலை [மேலும்…]
வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!
ஆந்திர மாநிலம் கலவை குண்டா அணை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரக்கூடிய தொடர் மழை காரணமாக அணையிலிருந்து அதிகப்படியான [மேலும்…]
அதிரடி வசூல் வேட்டையாடிய ‘லோகா’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வரலாற்றுச் சாதனை படைத்து, மலையாள சினிமாவில் முதல் ₹300 கோடி வசூலை எட்டிய சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படத்தின் [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு
இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், தங்களுக்கு இடையேயான பதட்டமான உறவுகளைச் சீரமைப்பதற்கான லட்சியமான புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன. கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைவு
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் 2025 இல் 1.54% ஆகக் குறைந்து, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை [மேலும்…]
திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
தென்சீன கடல் பகுதியில் சீன கப்பல், தங்களின் படகு மீது திட்டமிட்டு மோதியதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. தென்சீன கடல் பகுதி அதிகளவில் மீன், எரிவாயு [மேலும்…]
“திமுக ஆட்சியில் 19 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது”- உதயநிதி ஸ்டாலின்
சென்னை போரூரில் நடைபெற்ற வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் 4000 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டாவை வழங்கினார். சென்னை [மேலும்…]
பொதுத்தேர்வு இனி கிடையாது..! +1 பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு..!
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. பிளஸ்-1 வகுப்பு பாடங்களுக்கு [மேலும்…]
சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!
சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆடை உற்பத்தியில் பருத்தியே முக்கிய பங்கினை வகிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் [மேலும்…]



