கனடா நாட்டின் தலைமை அமைச்சர் கார்னி 29ஆம் நாள் ஓட்டாவா நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு [மேலும்…]
இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி: டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.90.43-ஐ தொட்டது!
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு தொடர்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ரூ. 90.43 என்ற [மேலும்…]
அதிசய சிவாலயம்… தினமும் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய லிங்கம்..!
நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவ பெருமானின் [மேலும்…]
அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 300 காலியிடங்கள் அறிவிப்பு!
பதவி: Administrative Officer (Scale-I) சம்பளம்: மாதம் Rs.85,000/- காலியிடங்கள்: 300 கல்வி தகுதி: Any Degree, Master Degree, Post Graduate வயது [மேலும்…]
திருவண்ணாமலை தீப திருவிழா – கிரிவலம் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழுக்கமிட்டபடி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 10-ம் நாடாளான நேற்று [மேலும்…]
ரஷ்ய அதிபர் புடின் இன்று மாலை இந்தியா வருகிறார்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் [மேலும்…]
மதுரை திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரம்: 144 தடை உத்தரவு அமல்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பகுதியில் திடீரென வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் [மேலும்…]
பெய்ஜிங்கை வந்தடைந்த மாக்ரொன்
பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரொன் டிசம்பர் 3ம் நாள் மாலை பெய்ஜிங்கை வந்தடைந்து, 3 நாட்கள் நீடிக்கும் தனது சீன பயணத்தைத் தொடங்கினார். இது [மேலும்…]
சீனாவில் சூடோப்பியா 2 திரைப்படத்தில் வசூல் உலகளவில் முதலிடம்
சீனப் பெருநிலப் பகுதியில் அசைவூட்டத் திரைப்படமான சூடோப்பியா 2 படத்தின் வசூல் 200 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இதனால் இப்படமானது சீனத் திரைப்பட வரலாற்றிலேயே [மேலும்…]
அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பிரபல அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியும் உடன் இருந்ததாக தெரிகிறது. [மேலும்…]
2030க்குள் உலகப் போர் நடக்கும் – எலான் மஸ்க்
2030க்குள் உலகப் போர் நடக்கும் என எலான் மஸ்க் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ஹண்டர் ஆஷ் என்ற எக்ஸ் பயனர், அணு ஆயுதங்கள், வலிமை வாய்ந்த [மேலும்…]




