வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
பார்வையற்றவர்கள்
பார்வையற்றவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! புறப்பார்வை இரண்டு இல்லாவிட்டாலும் அகப்பார்வை ஆயிரம் உடையவர்கள் ! வந்தவர் குரல் கேட்டவுடன் வந்தவரின் பெயரை [மேலும்…]
மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே, மருந்து நிறுவனம் ஒன்றில் ஒன்றில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள், முதல் மாடியிலிருந்து [மேலும்…]
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி
சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் [மேலும்…]
அமெரிக்க அதிபர் தேர்தல்: சீனா தலையிட முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு!
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையீட முயற்சித்தற்கு ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக [மேலும்…]
நேத்ரா குமணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கணை நேத்ரா குமணன் தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் [மேலும்…]
குறிஞ்சிப் பூ இதழ்கள்.
குறிஞ்சிப் பூ இதழ்கள் ! நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி [மேலும்…]
மூளைக்குள் சுற்றுலா
மூளைக்குள் சுற்றுலா! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி. ****** இளைஞர்களின் நம்பிக்கை [மேலும்…]
சீனா மற்றும் அமெரிக்கா உருவாக்கிய 5 ஒத்தக் கருத்துகள்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஏப்ரல் 26ஆம் [மேலும்…]
சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்
சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய சாலையான ஆர்பிஐ சாலையில் அமைந்துள்ள [மேலும்…]
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை [மேலும்…]



