கவிதை

புவி வெப்பம்

புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் – கவிஞர் இரா.இரவி காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும் கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும் [மேலும்…]

ஆன்மிகம்

ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவில் விழா!

மயிலாடுதுறை அருகே ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவிலில் காவடி மற்றும் பால்குடம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நீடூரில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த [மேலும்…]

கவிதை

துளிப்பாக்கள்

துளிப்பா : கவிஞர் இரா.ரவி ஆளுக்கொரு வாகனம் என்ற நிலை மாற்றிடு குடும்பத்திற்கொரு வாகனம் என்ற நிலையாக்கிடு நாளுக்கு நாள் வாகன மாசு பெருகுவதைத் [மேலும்…]

கவிதை

திருக்குறள்

திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும் [மேலும்…]

சீனா

பிரான்ஸ் செய்தித்தாளில் சீன அரசுத் தலைவர் வெளியிட்ட பெயரிட்ட கட்டுரை வெளியீடு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசுமுறை பயணம் மேற்கொண்ட போது, லே ஃபிகரோ செய்தித்தாளில் “சீனாவிற்கும் பிரான்சுக்கும் இடையில் தூதாண்மை உறவை நிறுவிய நினைவைக் [மேலும்…]

கவிதை

விளம்பரம்.

விளம்பரம் ! கவிஞர் இரா .இரவி ! பூனையை யானை என்பார்கள் ! அதையும் மக்கள் நம்புவார்கள் ! ———————– முகம் வெள்ளையாகும் என்பார்கள் [மேலும்…]

கவிதை

தற்புகழ்ச்சி.

தற்புகழ்ச்சி ! தன்னம்பிக்கை மனதில் இருக்கலாம் உதட்டில் இருந்தால் தற்புகழ்ச்சி ! கேட்பவர்கள் அடைவார்கள் எரிச்சல் தற்புகழ்ச்சி ! பூனையை யானையாக்கிப் பேசுவது அதிகம் [மேலும்…]

ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் [மேலும்…]

ஆன்மிகம்

தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்

வந்தவாசி, தெள்ளார் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவில் சித்திரை [மேலும்…]