தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட  வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் [மேலும்…]

உலகம்

அமெரிக்க பேரணியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, 22 பேர் காயம்!

அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் பேரணியின் போது, நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 22 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் [மேலும்…]

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அண்ணாமலை!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரிசு வழங்கினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், கடந்த [மேலும்…]

தமிழ்நாடு

பாஜகவில் இணைந்த தொழிலதிபர்!

சென்னை சேர்ந்த தொழிலதிபர் R.N.ஜெயப்பிரகாஷ், பாஜக தேசியத் தலைவர் JP நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை [மேலும்…]

உலகம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 1,000 விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி [மேலும்…]

உலகம்

அமெரிக்க ராணுவ தளபதியுடன் ஜெனரல் மனோஜ் பாண்டே சந்திப்பு!

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவத்  தளபதி ஜெனரல் பாண்டே அந்நாட்டு ராணுவ தளபதியுடன் ஆலோசனை நடத்தினார். 4 நாள் பயணமாக ராணுவ தளபதி ஜெனரல் [மேலும்…]

உலகம்

கன்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் 1 பேர் மரணம்; 21 பேர் காயம்

மிசோரியின் கன்சாஸ் சிட்டியின் டவுன்டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். அங்கு NFL சாம்பியன் தலைவர்கள் தங்கள் [மேலும்…]

உலகம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோயில்

அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும். இன்று திறக்கப்பட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ [மேலும்…]

சிறுகதை

கருணை உள்ளம்

தனிமையில் உக்கார்ந்து நீண்ட நேரம் யோசித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்த டேவிட் வேகமக கிளம்பிச்சென்றான்.. காலை நேரப் பரபரப்பு அடங்கி முற்பகல் என்பதால் [மேலும்…]

கவிதை

உனது விழிகளில்

பொய்யுரைக்கும் என்பான் கவி உன் மைதீட்டிய விழிகள்… என்றாலும் மண்ணாளும் மைந்தரும் விண்ணாளும் வேந்தரும் உன் விழி அசைவில் என்னாளும் வீழ்வான், புன்னகைப் பெண்ணே.. [மேலும்…]