சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மங்கோலிய வெளியுறவு அமைச்சர் பேட்ஜர்கல் அம்மையாருடன் ஜுன் 13ஆம் [மேலும்…]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் இணையும்; ராஜ்நாத் சிங் உறுதி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவுடன் விரைவில் இணையும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (மே 29) உறுதியளித்தார். இந்த பிராந்தியத்தின் [மேலும்…]
ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள “தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா?” என்பது முக்கிய அரசியல் கேள்வியாக [மேலும்…]
வங்காளத்தேச மாம்பழங்கள் முதல்முறையாக சீனாவுக்கு ஏற்றுமதி
வங்காளத்தேசத்தைச் சேர்ந்த 3 டன் மாம்பழங்கள் மே 28ஆம் நாளிரவு விமானத்தின் மூலம் டாகா நகரத்திலிருந்து சீனாவின் ச்சாங்ஷா நகரைச் சென்றடைந்தன. வங்காளத்தேசத்திலிருந்து மாம்பழங்களை [மேலும்…]
செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் சிக்கிம் – பிரதமர் மோடி புகழாரம்!
செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக சிக்கிம் மாநிலம் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50வது உதய தின விழா [மேலும்…]
பாஜக கூட்டணிக்காக ராமதாஸ் காலில் விழுந்து கெஞ்சிய அன்புமணி மற்றும் சௌமியா
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது தொடர்ச்சியான கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மக்களவைத் தேர்தலின் [மேலும்…]
மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம்!
மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜகவின் 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக ஆளுநரை சந்தித்த பின் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் [மேலும்…]
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – மேலும் 2 பதக்கங்களை வென்று, இந்திய வீரர்கள் அசத்தல்!
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மேலும் 2 பதக்கங்களை வென்று, இந்திய வீரர்கள் அசத்தி உள்ளனர். தென் கொரியாவின் குமி நகரில் நடைபெறும் 26-வது [மேலும்…]
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, கோவைக்கு ‘ரெட் அலெர்ட்’
மண்டல வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் நிர்வாகம் [மேலும்…]
பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம்!
பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது. வேடசந்தூர் தாலுகா மேல் மாத்தினி கிராமத்தைச் சேர்ந்த ஓம் [மேலும்…]
பாகிஸ்தானிற்கு சஷி தரூர் எச்சரிக்கை
பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளில் சமீபத்தியது காங்கிரஸ் MP சசி தரூர் விடுத்தது. அவர், பயங்கரவாத செயல்களுக்கு இந்தியா ஒரு போதும் [மேலும்…]




