சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் [மேலும்…]
சீன-இந்திய உறவு குறித்து வாங்யீயின் கருத்து
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் நாள் சீன தூதாண்மை பணி குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
“மதுரையில் ஓ.பி.எஸ் மாஸ்.. சேலத்தில் இ.பி.எஸ் பதிலடி!”…
தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, மதுரையில் நேற்று பிரம்மாண்ட விழா நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுமார் 50,000 பேர் திரண்டு [மேலும்…]
போர் முடிவுக்கு வர இதுதான் ஒரே வழி..! அமெரிக்காவுக்கு அடிபணிந்து போகணுமாம்…!!
ஈரானுடன் இனி எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, அமெரிக்காவிற்கு ஆதரவான [மேலும்…]
இந்திய அணுசக்தி துறையில் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் தலைவராக ஆர்.எம்.நாச்சம்மை நியமனம்
இந்தியாவின் அணுசக்தித் திட்ட வரலாற்றில் ஒரு மகத்தான தருணமாக, செயல்பாட்டில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் முதல் பெண் தலைமை கண்காணிப்பாளராக [மேலும்…]
குந்தவை வீட்டுக்குள்ளேயே இருந்தால் நல்லது!…. விஜய் விவகாரத்தில் பார்த்திபனின் அதிரடி ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ…!!!
தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்துச் சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாகப் பல்வேறு விவாதங்கள் [மேலும்…]
காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் திடீர் பரபரப்பு…
சென்னையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் மாநில தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீரென மயங்கி விழுந்தது பெரும் [மேலும்…]
தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு
நாளை மறுநாள் (மார்ச் 10) முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ளது. அரசியல் களம் [மேலும்…]
சீனா கொடுத்த “ஸ்பெஷல் கிப்ட்… வெறும் பலூனுக்கு 40 லட்சமா?…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், சீனாவிடமிருந்து ஈரான் சுமார் 9 லட்சம் ‘சிறப்பு ஆயுதங்களை’ தருவதாக வெளியாகி இருக்கும் [மேலும்…]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது – பிரதமர் மோடி கண்டனம்!
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் [மேலும்…]
திறந்தது ஹார்மூஸ் ஜலசந்தி… ஈரான் அதிரடி அறிவிப்பு…!!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான கடுமையான மோதலுக்கு மத்தியில், ஈரான் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. உலக நாடுகளின் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான [மேலும்…]



