மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தியை மூடவில்லை என்கிறார் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர்
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதான வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன, சனிக்கிழமை முதல் 1,230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் [மேலும்…]
புதிய நிலைமை பற்றிய ஆராய்ச்சியில் பெரிய பொருளாதார மாநிலங்கள் அனுபவம் பெற வேண்டும்:ஷிச்சின்பிங்
புதிய நிலைமையை ஆராய்ந்து புதிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெரிய பொருளாதார மாநிலங்கள் முயற்சி மேற்கொண்டு அனுபவம் அடைய வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
உயர்தர வளர்ச்சியை இலக்காகக் கொண்ட சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம்
பிரிட்டனின் ராய்ட்டர்ஸ், சிங்கப்பூரின் லியான்ஹே சாவ்பாவ், லத்தீன் அமெரிக்க செய்தி நிறுவனம் உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகளில், 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட [மேலும்…]
ஈரானின் புதிய தலைவரை நான் தான் நியமிப்பேன்:டிரம்ப்
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மார்ச் 5ம் நாள், அமெரிக்க அக்சியொஸ் செய்தி இணையத்துக்கு தொலைப்பேசி மூலம் பேட்டியளித்தார். ஈரானின் உயிரிழந்த அதியுயர் தலைவர் [மேலும்…]
உயர்தர வளர்ச்சியை இலக்காகக் கொள்ளும் சீனா உலகத்திற்கு வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும்
14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் சீனப் [மேலும்…]
ஈரானை முடிப்பதே முதல் இலக்கு! அடுத்தது கியூபா என மிரட்டும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று [மேலும்…]
ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி! பங்குச்சந்தை எப்போது உயரும்?
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) இந்தியப் பங்குச் [மேலும்…]
நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!: ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, “எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்” என [மேலும்…]
நேபாள பிரதமர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் 35 வயதான ராப்பர் பாலேந்திர ஷா யார்?
பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா, 35 வயதான ராப் பாடகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர், நேபாளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் [மேலும்…]
துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை – தற்போதைய கள நிலவரம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர [மேலும்…]




