மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
விருதுநகர் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா – அலைமோதிய பக்தர் கூட்டம்!
விருதுநகரில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. https://youtu.be/KVcELgcwQPw?si=pJrXlLVKItuW1lSe சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் அமாவாசை, [மேலும்…]
Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை [மேலும்…]
ரஷ்ய எண்ணெய் விவகாரம்: யார் அழுத்தத்திற்கும் பணிய மாட்டோம் என ஜெய்சங்கர் அதிரடி
முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை அளித்தார். ரஷ்யாவிடமிருந்து [மேலும்…]
வில்வ இலைகளின் அபாரமான மருத்துவ குணங்கள்:
ஆன்மீக ரீதியாக சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் வில்வ இலைகள் (Bel Leaves), ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. https://youtu.be/KVcELgcwQPw ‘ஏகிள் மார்மெலோஸ்’ [மேலும்…]
மகா சிவராத்திரி நான்கு கால பூஜைகள்: எந்த நேரத்தில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?
மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை [மேலும்…]
15-02-2026 – இன்றைய ராசி பலன் – இன்று எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.
மேஷம்: இன்று புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். [மேலும்…]
இன்று மகா சிவராத்திரி : சிவபெருமான் அருளை பெற எப்படி விரதம் இருக்க வேண்டும்?
சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். சிவபெருமான் தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், [மேலும்…]
சுகரை கட்டு படுத்த உதவும் உணவுகள்
பொதுவாக சர்க்கரை நோய் இப்போது உலகெங்கும் ஆட்டி படைக்கிறது .இந்த சுகர் பாதிப்பை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை [மேலும்…]
அஷ்டலட்சுமியாக ஜொலிக்கும் வடகிழக்கு! அசாமில் பிரதமர் மோடி பேச்சு
அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பிரம்மாண்ட எழுச்சிப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை நாட்டின் செழிப்பிற்கு ஆதாரமான ‘அஷ்டலட்சுமி’ [மேலும்…]
தேயிலை தொழில் சங்கிலியின் அளவு 1.5 டிரில்லியன் யுவானை எட்ட சீனா திட்டம்
2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]




