அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
அரபு நாடுகளில் பயணம் குறித்து வாங் யீ அறிமுகம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ டிசம்பர் 12 முதல் 16ஆம் நாள் வரை [மேலும்…]
பயணிகள் அவதி : சென்னையில் 11 விமானங்கள் ரத்து..!
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் [மேலும்…]
இன்று 2 மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு..!
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்று மாறுபாடு மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, [மேலும்…]
சென்னையில் மேலும் 600 மின்சாரப் பேருந்துகள்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3-வது கூட்டம் நடைபெற்றது.இதில் காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை [மேலும்…]
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (டிசம்பர் 17) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
ஆஸ்கார் விருதுகள் 2026: இந்தியாவின் ‘ஹோம்பவுண்ட்’ தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்தது
நீரஜ் கய்வானின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான ‘ஹோம்பவுண்ட் ‘, இஷான் கட்டர், ஜான்வி கபூர் மற்றும் விஷால் ஜெத்வா ஆகியோர் நடித்தது, 98வது [மேலும்…]
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: 50% ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (WFH) கட்டாயம்
டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக, டெல்லி அரசு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது [மேலும்…]
6ஆவது சீன-ரஷிய ஊடக மன்றக் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது
6ஆவது சீன-ரஷிய ஊடக மன்றக் கூட்டம் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி [மேலும்…]
இமயமலையில் புதைந்திருக்கும் அணுசக்தி சாதனம் : நீடிக்கும் அச்சம்!
இமயமலைப் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அணுசக்தி கருவி ஒன்று, தற்போது வரைக் கதிர்வீச்சு அச்சுறுத்தலுக்கு வித்திட்டபடியே உள்ளது. அந்தக் கருவி எதற்காகப் [மேலும்…]




