சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மே 29ஆம் நாள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சீனா-தெற்காசியா பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றியும், 10ஆவது [மேலும்…]
3வது சீனச்சர்வதேச விநியோக சங்கிலி முன்னேற்றக் கண்காட்சியின் செல்வாக்கு பற்றிய அறிக்கை வெளியீடு
3ஆவது சீனச் சர்வதேச விநியோக சங்கிலி முன்னேற்றக் கண்காட்சியின் செல்வாக்கு பற்றிய அறிக்கையைச் சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்ற மன்றம் 28ஆம் நாள் வெளியிட்டுள்ளது. [மேலும்…]
பாகிஸ்தானுக்கு சீனாவின் நிவாரணப் பொருட்கள்
பாகிஸ்தானுக்குச் சீனா வழங்கியுள்ள முதலாவது தொகுதி உதவிப் பொருட்கள் 28ஆம் நாள், சீனாவின் செங்சோ நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பப்பட்டன. கூடாரம், கம்பளம் [மேலும்…]
சீனாவின் தாழ் வட்டப்பாதை செயற்கைக்கோள்கள் ஏவுதல்
செப்டம்பர் 27ஆம் நாள் இரவு 8:40 மணியளவில், சீனாவின் தையுவான் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து, லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம், இணைய அமைப்புக்கான 11ஆவது [மேலும்…]
கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, காங்கிரஸ் [மேலும்…]
ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டோஷூட்டை நிராகரித்தார் சூர்யகுமார் யாதவ்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியா vs பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் கலந்துகொள்ளவிருந்த பாரம்பரியப் போட்டோஷூட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் [மேலும்…]
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி குழு சின்ஜியாங்கில் பணி பயணம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் சார்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி குழு அண்மையில், [மேலும்…]
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; விஜய் அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 31 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை ஒட்டி, [மேலும்…]
சீன-கியூபா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவுக்கான ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன–கியூபா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் [மேலும்…]
காசாவில் நிரந்தர அமைதிக்காக 21 அம்சத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா
காசா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் [மேலும்…]
தமிழகம் முழுவதும் குரூப்-2, 2-ஏ முதல் நிலைத்தேர்வு தொடங்கியது
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மூத்த உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட, 645 பணியிடங்களுக்கு, [மேலும்…]




