சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, ரஷிய அரசுத் தலைவர் புதின் மே 19 மற்றும் 20ஆம் நாட்களில் சீனாவில் அரசு முறைப் [மேலும்…]
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் [மேலும்…]
அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்வாக்கு கடும் சரிவு: வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் -17 (மைனஸ் 17) என்ற புள்ளியை எட்டியுள்ளது. ஈரான் உடனான போர் நீடித்து [மேலும்…]
ஆஸ்திரிய-சீன நட்புறவுச் சங்கத்தின் உயர்நிலைக் குழுவுடன் ஜாவ் லெஜி சந்திப்பு
சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி, ஆஸ்திரிய கூட்டாட்சி நாடாளுமன்ற தலைவர் ஸ்டாட் தலைமையிலான ஆஸ்திரிய-சீன நட்புறவு சங்கத்தின் [மேலும்…]
நிர்வாக செயல்திறன் பற்றிய சரியான கருத்தை நிலைநாட்டி செயல்படுத்த வேண்டும்:ஷிச்சின்பிங்
நிர்வாகச் செயல்திறன் பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் தெரிவித்திருந்த முக்கிய கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, நிர்வாகச் [மேலும்…]
சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம் நுகர்வு அதிகரிப்பை கொண்டு வரும்
2025 சீன தேசிய கண்டுபிடிப்பு குறியீட்டு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் படி, உலகக் கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் சீனா 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. [மேலும்…]
பாஜக-வில் இணைந்தார் லியாண்டர் பயஸ்
இந்திய டென்னிஸ் வரலாற்றின் ஈடுஇணையற்ற நாயகனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லியாண்டர் பயஸ், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக பாரதிய [மேலும்…]
ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் [மேலும்…]
1972-க்குப் பிறகு மனிதர்கள் செல்லும் நிலவுப் பயணத்திற்கான கவுண்ட்டவுனை நாசா தொடங்கியுள்ளது
1972-ல் அப்பல்லோ 17 விண்கலத்திற்கு பிறகு நிலவுக்கு செல்லும் முதல் மனிதப் பயணமான தனது ஆர்டெமிஸ் II திட்டத்தை நாசா ஏவத் தயாராகிவிட்டது. நான்கு [மேலும்…]
33 கேள்விகள்.. 31 லட்சம் பணியாளர்கள்!நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்..!
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, நாளை (ஏப்ரல் 1) முதல் டிஜிட்டல் முறையில் தொடங்குகிறது. முதற்கட்டமாக டெல்லி, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் [மேலும்…]
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த பிட்சாடனர் வீதி உலா வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் [மேலும்…]



