அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.6 சதவிகிதமாக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தில் [மேலும்…]
ஷிச்சின்பிங்எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் புத்தகத்தின் 5ஆவது பகுதியின் ஆங்கிலப் பதிப்புக்கான வெளியீட்டு விழா
ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் புத்தகத்தின் 5ஆவது பகுதியின் ஆங்கிலப் பதிப்புக்கான வெளியீட்டு விழா 14ஆம் நாள் ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் வெற்றிகரமாக [மேலும்…]
உலக மகளிர் லட்சியத்தின் வளர்ச்சி பற்றிய பெங் லீயுவானின் உரை
உலக மகளிர் உச்சிமாநாட்டுடன் இணைந்த “டிஜிட்டல்நுண்ணறிவுகளின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சாதனைகள் ” பற்றிய கண்காட்சி அக்டோபர் 14ஆம் நாள் [மேலும்…]
ஜெய்சால்மர் பேருந்து தீ விபத்து கோரம்: 20 பேர் உயிருடன் கருகி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மருக்கு சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர், மேலும் 16 பேர் [மேலும்…]
இந்த மாதம் முதல் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்த HCLTech திட்டமிட்டுள்ளது
முன்னணி ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், சம்பளத்தை அதிகரிப்பதற்கும் அதன் காலாண்டு மாறி ஊதிய அமைப்பை அனைத்து ஊழியர்களுக்கும் நிலையான சம்பளமாக மாற்றுவதற்கும் [மேலும்…]
இந்தியாவின் மிகப்பெரிய AI தரவு மையத்தை உருவாக்க அதானி, கூகிள் ஒப்பந்தம்
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ஒரு AI தரவு மைய வளாகத்தை நிறுவ, தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அதானி எண்டர்பிரைசஸ் [மேலும்…]
ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் : ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்!
ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் டென்னிஸ் தொடரில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டத்தை வென்றார். ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் [மேலும்…]
காசா போர் நிறுத்த உடன்படிக்கைக்கு 4 நாடுகள் உத்தரவாதம்
காசாவிலுள்ள போர் நிறுத்தத்தின்முதலாவது கட்டம் குறித்து பன்னாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் 13ஆம் நாள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷெய்க் நகரில் உச்சிமாநாட்டை நடத்தினர். [மேலும்…]
இலங்கை தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம்நாள் காலை பெய்ஜிங்கில் இலங்கை தலைமை அமைச்சர் அமரசூரியா அம்மையாரைச் சந்தித்துரையாடினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இலங்கை நாட்டின் [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பாராகிளைடிங் பயிற்சியில் விமானிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த [மேலும்…]



