சீன ஊடக குழுமத்தின் விளக்கு விழா கலை நிகழ்ச்சி மார்ச் 3ஆம் நாள் இரவு 8 மணி நேரலை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, பராசக்தி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவின் முதல் [மேலும்…]
திடீர் டெல்லி பயணம் : ஜெ.பி. நட்டாவுடன் பேசியது என்ன? – நயினார் நாகேந்திரன் ரியாக்ஷன்
டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன் அவர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. [மேலும்…]
திரிபுர சுந்தரி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு..!!
திரிபுராவில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். நவராத்திரியின் முதல் நாளிலேயே பிரதமர் இக்கோவிலுக்கு சென்றுள்ளார். திரிபுராவின் [மேலும்…]
தங்கம் விலை 2 நாளில் ரூ.1680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,000-க்கு விற்பனை…!!!!
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து சவரன் 1120 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் [மேலும்…]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 [மேலும்…]
சீனாவில் களைகட்டியுள்ள விளக்குத் திருவிழா!
சீனாவில் விளக்குத் திருவிழா களைகட்டியுள்ளது. குளிர்காலத்தையொட்டி நடத்தப்படும் விளக்குத் திருவிழா பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. 2-வது ஷாங்காய் சர்வதேச விளக்கு திருவிழா கடந்த [மேலும்…]
நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு சென்றுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் நேற்று நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் [மேலும்…]
அடுத்த 25 ஆண்டுகளில் சீனா போல் மாறவுள்ள சென்னை! வெளியான அரசின் அதிரடி பிளான்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2வது ஆணையக் கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் [மேலும்…]
இந்தியாவின் செயற்கைக்கோள்களை பாதுகாக்க பாடி கார்ட் செயற்கைக்கோள்களை உருவாக்க திட்டம்
விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், அவற்றை பாதுகாப்பதற்கான புதிய உத்தியை இந்தியா உருவாக்கி வருகிறது. சமீபத்தில் ஒரு செயற்கைக்கோள் மற்றொரு செயற்கைக்கோளுடன் நெருங்கி [மேலும்…]
சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!
பாகிஸ்தான், இலங்கை வரிசையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் மாலத்தீவு சிக்கியுள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலைக்குச் சென்றுள்ள அந்நாட்டுக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியுள்ளது. அது [மேலும்…]



