14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!
இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் [மேலும்…]
பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னுவை நியமித்தார் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், நெருங்கிய கூட்டாளியுமான செபாஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்தார். இது அந்நாட்டில் தொடர்ந்து [மேலும்…]
கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம், [மேலும்…]
ஈபிஎஸ் அதிரடி நடவடிக்கை..! கட்சிக்குள் பரபரப்பு..!!!
அதிமுக ஒற்றுமையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்குப் பின்னர், அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்படுவது போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. [மேலும்…]
விண்ணப்பங்கள் வரவேற்பு..! ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்..!
ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை [மேலும்…]
ஆசிரியர்களுக்கு அதிரடி செக்..! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு..!!!
பள்ளிகளில் சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, சாதிய எண்ணங்களோடு ஆசிரியர்கள் [மேலும்…]
வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்
வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவுடன் தனது நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ட்ரூத் [மேலும்…]
ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!
அமெரிக்காவில் ஹூண்டாய் தொழிற்சாலையில், பணிபுரிந்த தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 300 பேர் உட்பட 475 பேரை ட்ரம்ப் அரசு கைது செய்துள்ளது. அவர்கள் கை,கால்களில் [மேலும்…]
துணை ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை ஜனாதிபதி [மேலும்…]
பிரதமர் ஒலியின் ராஜினாமாவை தொடர்ந்து நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா
நேபாள நாட்டை உலுக்கிய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி [மேலும்…]



