போஆவ் ஆசிய மன்றத்தின் நடப்பு ஆண்டுக் கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டில், புதிய நிலைமை, புதிய வாய்ப்பு, புதிய [மேலும்…]
சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது. [மேலும்…]
இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஜூன் 28) சரிவை சந்தித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
நாள்பட்ட மன அழுத்தத்தால் மூளை செயல்பாட்டில் கடுமையான தாக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நீண்டகால அல்லது நாள்பட்ட மன அழுத்தம், தற்காலிக மன அழுத்தத்தைப் போலன்றி, மூளையின் செயல்பாட்டையும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் கடுமையாக [மேலும்…]
அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனமா? உண்மை இதுதான்
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பாஜகவின் முக்கிய [மேலும்…]
திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஏற்பாடுகள் ஆட்சியர் நேரில் ஆய்வு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் தூத்துக்குடி [மேலும்…]
பாஜக தலைமையிடமிருந்து வந்த உத்தரவு… அமைச்சர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ராஜினாமா
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். பாஜக மேலிட உத்தரவை அடுத்து புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவண [மேலும்…]
ஒடிசா : ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகல தொடக்கம்!
ஒடிசாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர்க் கோயில் ரத யாத்திரை இன்று காலைக் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதன் [மேலும்…]
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!
மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தந்தித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி. கேள்வி:- பா.ஜனதா மற்றும் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், தமிழ்மொழி [மேலும்…]
இந்தியாவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் நோக்கமில்லை – வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான நோக்கத்துடன் எந்தச் சந்திப்பையும் நடத்தவில்லை எனச் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடத்திய பேச்சுவார்த்தைக் குறித்து வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜூன் [மேலும்…]
சீன அமைச்சருக்கு மதுபானி ஓவியத்தை பரிசளித்த ராஜ்நாத் சிங்!
சீனாவின் கிங்டாவோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகச் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனை, [மேலும்…]



