சீனாவில் மறைந்த தனது தந்தைக்காக அவரது பிள்ளைகள் செய்த காரியம் ஒட்டுமொத்த உலகையுமே அதிரவைத்துள்ளது. கார் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட தனது தந்தையின் [மேலும்…]
டிரம்ப் அரசின் வரிக் கொள்கையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த நீதிமன்றம் தீர்ப்பு
டிரம்ப் அரசு சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின்படி பன்னாடுகளின் மீது விதித்துள்ள கூடுதல் வரிக் கொள்கைக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைத் தற்காலிகமாகத் தள்ளிப்போடுவதாக [மேலும்…]
வாங் யீ-ஆசிய அமைதி மற்றும் இணக்கக் கவுன்சில் தலைவர் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மே 29ஆம் நாள் ஹாங்காங்கில் ஆசியாவின் அமைதி [மேலும்…]
மனிதர்கள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள மனிதர்கள் படம் ரிலீசானது. இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தைப் [மேலும்…]
ஸ்ரீ பகவத் ராமானுஜருக்கு வைரமுடி உற்சவம் – பக்தர்கள் தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் வைரமுடி மகா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 [மேலும்…]
ISI பயிற்சி பெற்ற ‘உளவாளி’ ராஜஸ்தானில் கைது
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு [மேலும்…]
ரூ. 1200 கோடி மதிப்பில் பாட்னா விமான நிலைய புதிய முனையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும் வகையில் ஆயிரத்து [மேலும்…]
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம்!
கர்நாடகாவில் நடிகர் கமல்ஹாசன் உருவ படத்தின் மீது தக்காளிகளை வீசி கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கன்னட ஆதரவு ஆர்வலர்கள் [மேலும்…]
மொரிஷியஸில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா கோலாகல கொண்டாட்டம்!
மொரிஷியஸில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீனாவின் புகழ் வாய்ந்த கவிஞர் கியூ யுவானின் நினைவை போற்றும் வகையில் சீன [மேலும்…]
4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் [மேலும்…]
தமிழகத்தில் பெண் ஊழியர்களுக்கு ஒரு வருட மகப்பேறு விடுமுறை!!
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு [மேலும்…]



