பண்டாக்களுடன் இணைந்து சீனாவில் பயணம் மேற்கொள்வது என்ற சீன-அமெரிக்க இளைஞர்களின் பரிமாற்ற நடவடிக்கையில் கலந்துகொண்ட அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் [மேலும்…]
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று கனடா செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 அன்று சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சைப்ரஸுக்கு சென்ற [மேலும்…]
குன்லென் பலதுறை ஆய்வு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி தொடக்கம்
சின்காய் குன்லென் பண்பாட்டுக்கான பல்துறை பன்முக அறிவியல் பயணம் 15ஆம் நாள், சின்காய் மாநிலத்தின் சமூக அறிவியல் கழகத்தில் தொடங்கியது. உள்ளூர் பிரதேசத்தில் கள [மேலும்…]
கொழும்பில் கலாச்சார நல்லிணக்கத்தைக் கொண்டாடிய சீன, இலங்கை இசைக் கலைஞர்கள்
சர்வதேச நாகரிக தினத்தைக் கொண்டாடும் வகையில், கடந்த வாரத்தில் கொழும்பில் “உரையாடல் மற்றும் இணைப்பு” தொடர் இசை நிகழ்ச்சித் நடத்தப்பட்டது.கொழும்பில் உள்ள தேவி பாலிகா [மேலும்…]
ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது Black box மீட்கப்பட்டது
ஜூன் 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இரண்டாவது Black Box மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் [மேலும்…]
தமிழகம்: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை- நீலகிரியின் நான்கு தாலுகாவில் பள்ளிக்கு விடுமுறை
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று, ஜூன் 16 கனமழை எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு [மேலும்…]
பப்பாளி விதைகளை சாப்பிட்டால் எந்த நோயை குணப்படுத்தலாம் தெரியுமா ?
பொதுவாக பப்பாளியின் இலை மற்றும் விதைகளில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது .இந்த பப்பாளி விதைகள் மூலம் நாம் எந்தெந்த நோய்களை வராமல் தடுக்கலாம் [மேலும்…]
இன்று சென்னை – திருவண்ணாமலை மெமு ரயில் ரத்து..!
ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை – திருவண்ணாமலைக்கு மாலை 6 மணி (66033), காட்பாடி – திருப்பதிக்கு இரவு 9.10 [மேலும்…]
காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து
கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நடிகர்-இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது படக்குழுவினர் மயிரிழையில் ஒரு பெரிய விபத்தில் [மேலும்…]
ஊழியர்களுக்கான தினசரி அலவன்ஸை மாற்றியது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திருத்தப்பட்ட உள்நாட்டு பயணங்களுக்கான தினசரி அலவன்ஸ் கொள்கையை இறுதி செய்துள்ளது. இது பல்வேறு துறைகளில் உள்ள அதன் [மேலும்…]
2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் : அமித்ஷா திட்டவட்டம்!
அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாகத் [மேலும்…]




