சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஏப்ரல் 24ஆம் நாள், பெனினின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கும் ரோமுவைட் வதாகினிக்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார். தன்னுடைய [மேலும்…]
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை!
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக [மேலும்…]
மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் – மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள ஒரு வார்டில் மட்டும் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்டப் பணிக்கு டெண்டர் கோரப்பட்டதற்கு எதிர்ப்பு [மேலும்…]
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்:அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது திங்கட்கிழமை தொலைபேசி அழைப்பு “மிகவும் சிறப்பாக நடந்தது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். மேலும் [மேலும்…]
லோ யாங் நகரில் ஷிச்சின்பிங்கின் பயணம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 19ஆம் நாள், ஹெநான் மாநிலத்தின் லோ யாங் நகரில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். [மேலும்…]
வறுமை ஒழிப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சி பற்றிய மன்றக்கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
வறுமை ஒழிப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சி பற்றிய மன்றக்கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து வறுமை ஒழிப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சி பற்றிய ஷாங்காய் ஒத்துழைப்பு [மேலும்…]
பண்பாட்டுச் சொத்துக்களின் பாதுகாப்பு பற்றிய மாநாட்டின் தலைமை நாடான சீனா
பண்பாட்டுச் சொத்துக்களின் சட்டவிரோத இறக்குமதி மற்றும் ஏற்றுமதியையும், அதன் உரிமையை மாற்றுவதையும் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி, யுனெஸ்கோ 1970ஆம் ஆண்டு உருவாக்கிய பொது ஒப்பந்தத்தில் [மேலும்…]
சீனப் பொருளாதாரம் நெகிழ்வுத் தன்மையுடையது என சர்வதேச ஊடகங்கள் கணிப்பு
ஏப்ரல் மாதத்தில் சீனப் பொருளாதாரத்தின் நிலைமை குறித்த அறிக்கையை 19ஆம் நாள் சீனா வெளியிட்டதையடுத்து, சீனப் பொருளாதாரம் உறுதியுடன் கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டது [மேலும்…]
இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
உஃபா சட்டத்தின் கீழ் தண்டனையை முடித்தவுடன் நாடு கடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, இலங்கைத் தமிழர் ஒருவரைத் [மேலும்…]
மாணவர் சேர்க்கைக்கு இனி QR கோடு மூலம் விண்ணப்பிக்கலாம்..!
மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களுக்கு எளிதாகும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை [மேலும்…]
2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு, விதிகள் மற்றும் விபரங்கள்
வருமான வரி (ஐடிஆர்) தாக்கல் செய்வது இந்திய வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான வருடாந்திர பணியாகும். இது சட்டப்பூர்வ இணக்கத்தை உறுதிசெய்து கடன்கள், கிரெடிட் [மேலும்…]



