படைப்பெருந்தலைவருக்கான சீன மத்திய ராணுவ ஆணையத்தின் பதவி உயர்வு பாராட்டு விழா 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர் [மேலும்…]
சீனாவுக்கான புதிய அமெரிக்க தூதருடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 3ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய [மேலும்…]
அண்ணமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்ராஜா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று [மேலும்…]
இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா
அமெரிக்காவின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் விதமாக, இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை 50 சதவீதமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி [மேலும்…]
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3நாட்களாக வெயில் [மேலும்…]
இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!
ராமதாஸ் – அன்புமணி மோதல்: ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை [மேலும்…]
சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!
சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஓமலூர், [மேலும்…]
ஜூன் மாதத்தில் வானத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை காண நாசாவின் டிப்ஸ்
ஜூன் மாதத்திற்கான முக்கிய வான நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் அதன் மாதாந்திர வழிகாட்டியை நாசா வெளியிட்டுள்ளது. இந்த மாதம் கோள்கள் மற்றும் பால்வீதி விண்மீனின் அற்புதமான [மேலும்…]
4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மராட்டியத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். [மேலும்…]
நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு
மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறு தேர்வு நடத்த முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. [மேலும்…]
நிக்கோலஸ் பூரானை பின்னுக்கு தள்ளி சாதனை நிகழ்த்த காத்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ
ஒவ்வொரு ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் போதும் அந்த சீசனில் அதிக ரன்கள் எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் வீரருக்கு [மேலும்…]




