புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனை மற்றும் உலகம் என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கம் புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய [மேலும்…]
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கனடாவும் இந்தியாவும் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன
கனடாவும் இந்தியாவும் தங்கள் தடைபட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன. இராஜதந்திர பதட்டங்கள் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு இந்த முடிவு [மேலும்…]
தென்காசி அருகே இரண்டு பேருந்துகள் மோதல்; 8 பேர் பலி, பலர் காயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். [மேலும்…]
பாஸ்போர்ட் விவகாரத்தில் ஷாங்காயில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அருணாச்சல பிரதேச பிரஜை
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இங்கிலாந்து வாசியான பெமா வாங்ஜோம் தோங்டாக், ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன குடியேற்ற அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்து [மேலும்…]
‘சென்யார்’ புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு [மேலும்…]
சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில் – தமிழக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல்!
சென்னை – ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மத்திய தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. [மேலும்…]
பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps – FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை (நவம்பர் [மேலும்…]
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்பு!
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யா காந்த் இன்று பதவியேற்க உள்ளார். இவர் நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்கிறார். [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் [மேலும்…]
காசி தமிழ்ச் சங்கமம் 4.0 டிசம்பர் 2-ல் துவங்குகிறது
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் [மேலும்…]
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை – மதுரை, மேலூர், சிவகங்கையிலும் கனமழை!
தூத்துக்குடியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் [மேலும்…]




