புதிய ஐந்தாண்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டு வரை ஓராண்டுக்கு 19 கோடி உள்வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை சீனா இலக்காகக் கொண்டுள்ளது. [மேலும்…]
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 5) ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய [மேலும்…]
குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!
குஜராத் மாநிலம் கேதாவில் உள்ள அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அருகேயுள்ள [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற ஷங்க்பால் ஆலய திருவிழா!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தின் லதா தர் மலைப் பகுதியில் உள்ள ஷங்க்பால் ஆலய திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆலயம் கடல் மட்டத்திலிருந்து [மேலும்…]
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே தங்களின் நோக்கம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை [மேலும்…]
சீன வெளியுறவு அமைச்சருடன் பிரான்ஸ் அரசுத் தலைவர் சந்திப்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன், ஜூலை 4ஆம் நாள் பாரிஸில் சந்தித்து பேசினார். அப்போது மக்ரோன் கூறுகையில், [மேலும்…]
25 பந்துகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் கென்னிங்டன் ஓவலில் நடந்த இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை புத்தகங்களில் தனது [மேலும்…]
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையராக கலை அரசி, கதர் [மேலும்…]
டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!
வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகள் தொடர் மழையால் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் குளம் போல் [மேலும்…]
பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் 21 ஆண்டுகளுக்கு பின், புரவி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. சேமனூரில் அமைந்துள்ள மருதாருடைய அய்யனார் [மேலும்…]
மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!
மணிப்பூரில் காவல்துறை நடத்திய சோதனையில் பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளில் போலீசார், பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் தேடுதல் [மேலும்…]




