தற்போது ஏஐ துறை விரிவடைந்து வரும் நிலையில், ஏஐ பிளஸ் உற்பத்தி தொழில் ஆழமடைந்து வருவதாகவும், ஏஐ சூழலியல் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், ஜுலை 7ஆம் [மேலும்…]
“ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்”நிகழ்ச்சி ஒளிபரப்புதல்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கசகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறவுள்ள 2வது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷிச்சின்பிங்கிற்குப் [மேலும்…]
குபேரா படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிப்பு
பிரபல திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கிய, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான குபேரா, ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக [மேலும்…]
ஈரானை தாக்கிய இஸ்ரேலுக்கு சீனா கண்டனம்
ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, உரிமை பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறிய இஸ்ரேலுக்கு சீனா கண்டனம் தெரிவித்தது. அனைத்து அசட்டுத்துணிச்சல் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று [மேலும்…]
“பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான்” – மு.க.ஸ்டாலின்
பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என தரவுகளோடு தி இந்து நாளிதழில் வெளியான செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் [மேலும்…]
17வது நீரிணை கருத்தரங்கு தொடங்கவுள்ளது
17வது நீரிணை கருத்தரங்கு தொடர்பான செய்தியாளர் கூட்டம் ஜுன் 14ம் நாள் சீனாவின் ஃபூஜியேன் மாநிலத்தின் ஷியா மன் நகரில் நடைபெற்றது. இரு கரைகளுக்குமிடையில் [மேலும்…]
பஞ்சாப் : திடீரென தரையிறங்கி ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு!
பஞ்சாப் மாநிலம் பதான் கோட் அருகே ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவத்தினர் விமானப் [மேலும்…]
தஞ்சாவூரில் ரோடு ஷோ… ஜூன் 15ல் கல்லணையில் தண்ணீர் திறந்துவைக்கிறார் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்து ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் : புல்வாமாவின் கிராமப் பகுதியில் தீ விபத்து!
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள கசு கிராமப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக அப்பகுதி [மேலும்…]
அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கனமழை காரணமாக அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் [மேலும்…]
இராமநாதபுரம் : 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
ராமநாதபுரத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளரி ஓடை பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கும், பட்டணம் காத்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா [மேலும்…]




