தற்போது ஏஐ துறை விரிவடைந்து வரும் நிலையில், ஏஐ பிளஸ் உற்பத்தி தொழில் ஆழமடைந்து வருவதாகவும், ஏஐ சூழலியல் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், ஜுலை 7ஆம் [மேலும்…]
விமான விபத்தின் போது வெப்பநிலை 1,000°C-ஐ எட்டியது, பறவைகள் கூட தப்பிக்க முடியவில்லையாம்!
சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் போது ஏற்பட்ட தீப்பிழம்புகள் 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது என செய்திகள் கூறுகின்றன. தீயின் [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்தின் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட ஒளிப்பரப்பு மத்திய ஆசிய நாடுகளில் துவக்கம்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 2வது சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க, கசகஸ்தானின் அஸ்தானாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, 2025ஆம் [மேலும்…]
இந்த மாவட்டத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, சனிக்கிழமை (ஜூன் 14) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை [மேலும்…]
பெய்ஜிங் சி.பி.டி.மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம்
பெய்ஜிங் சி.பி.டி.மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் ஜுன் 13ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்தது. 2000ஆம் ஆண்டில் நிறுவிய இந்த மன்றம், உலகிற்கும் சீனாவுக்கும் [மேலும்…]
அழியும் நிலையில் மின்மினிப் பூச்சிகள்; இதை பார்க்கும் கடைசி சந்ததி நாம்தானா?
சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, வட அமெரிக்காவின் மின்மினிப் பூச்சி எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு இருப்பதாக எச்சரிக்கிறது. இது [மேலும்…]
தனுஷ், ராஷ்மிகா நடித்த ‘குபேரா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைப்பு
வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, தனுஷின் எதிர்வரவிருக்கும் ‘குபேரா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு [மேலும்…]
ரத்த புற்றுநோய்க்கான மருந்தை வழங்கும் முதல் நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது
ஒரு பெரிய திருப்புமுனையாக, இங்கிலாந்தில் ரத்த புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு புரட்சிகரமான “ட்ரோஜன் ஹார்ஸ்” மருந்தை தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு [மேலும்…]
விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டனைச் சேர்ந்தவர்களுக்கு வாங்யீ இரங்கல்
இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் பிரிட்டனைச் சேர்ந்தவர்களில் பலர் உயிரிழந்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜுன் 13ஆம் நாள் பிரிட்டன் [மேலும்…]
நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்
கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதல், முன்னதாக [மேலும்…]
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை- மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். [மேலும்…]




