புதிய ஐந்தாண்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டு வரை ஓராண்டுக்கு 19 கோடி உள்வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை சீனா இலக்காகக் கொண்டுள்ளது. [மேலும்…]
ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய [மேலும்…]
ரஷியாவுக்கு புறப்பட்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
மே 7ஆம் நாள் மாலை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து ரஷியாவுக்குப் புறப்பட்டார். ரஷிய அரசுத் தலைவர் [மேலும்…]
இந்திய-பாகிஸ்தான் நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாடு
அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்ற நிலைமை தீவிரமாகி வருகிறது. 7ம் நாள் அதிகாலை பாகிஸ்தானிலுள்ள இலக்குகள் மீது இந்தியா, ராணுவ தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு [மேலும்…]
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று [மேலும்…]
சந்தையை நிலைப்படுத்த சீனா புதிய நடவடிக்கைகள்
சீனாவின் மத்திய வங்கியில் பிற வங்கிகள் வைப்பு வைத்திருக்க வேண்டிய தொகைக்கான வட்டி வகிதத்தை 0.5 விழுக்காடு புள்ளிகள் குறைக்கப்படவுள்ளது. இதன் மூலம், [மேலும்…]
இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று [மேலும்…]
இந்திய ராணுவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு
ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை மேற்கொண்ட இந்திய ராணுவத்திற்கு இந்திய ராணுவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா [மேலும்…]
லெஃப்ட்-ல இண்டிகேட்டர்,ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது தாக்குதல்
பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்திய ராணுவம் நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல், [மேலும்…]
சீன-அமெரிக்க உயர்நிலை பேச்சுவார்த்தை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 7ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் புதிய அரசு மேற்கொண்ட நியாயமற்ற ஒரு தரப்பான [மேலும்…]




