சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், சமீபத்தில் அடிப்படை கல்வி குறித்து வெளியிட்ட உத்தரவில், கட்சியின் கல்வி [மேலும்…]
திருச்சி மெமு ரெயில் 15-ந் தேதி வரை முழுமையாக ரத்து.!
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பல இடங்களில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெறுவதால் வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை செங்கோட்டை- மயிலாடுதுறை [மேலும்…]
சீனாவில் இணைய உள்கட்டமைப்பு கட்டுமானத்தின் முன்னேற்றம்
சீன அரசவை செப்டம்பர் 9ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் புதிய ரக தொழில்மயமாக்கத்தை சீனா பெரிதும் முன்னேற்றுவது பற்றி [மேலும்…]
10ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகின் முதலிடத்தைப் பிடித்த சீன புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை
2020முதல் 2024ஆம் ஆண்டு வரை, சீனாவின் சாதன தயாரிப்புத் தொழில் மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் தொழிலின் ஆண்டு சராசரி கூட்டு மதிப்பு அதிகரிப்பு [மேலும்…]
தங்கம் விலை சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது..!
சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு [மேலும்…]
கலிபோர்னியாவில் இந்தியர் சுட்டுக்கொலை..!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு கடையில் காவலாளியாக இந்தியாவின் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் பராகலனைச் சேர்ந்த கபில் (26) என்பவர் பணிபுரிந்து வந்தார். [மேலும்…]
என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி
என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த குடியரசு துணை தலைவராக செயல்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி [மேலும்…]
முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் [மேலும்…]
டிக் டாக் செயலி மீதான தடை நீக்கமா?- மத்திய அமைச்சர் விளக்கம்
டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க எந்தத் திட்டமும் இல்லை, பரிந்துரையும் வரவில்லை என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறியுள்ளார். [மேலும்…]
பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
41 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காந்தப்புலம் சீர்குலைந்தது போல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அது என்ன காந்தபுலம்…? [மேலும்…]
ட்ரோன் அச்சுறுத்தல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க இந்திய ராணுவம் சூப்பர் திட்டம்
இந்திய ராணுவம் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தனது வான் கண்காணிப்பு வலையமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய வான்வெளியில் [மேலும்…]




