சீன ரயில்வே குழுமம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவில் ரயில் மூலம் 234 கோடியே 80 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது [மேலும்…]
ஒட்டுமொத்த இந்தியாவையுமே வியக்க வைத்துள்ள விசித்திர கூட்டுக்குடும்பத்தின் ரகசியம்..!!
நவீன உலகம் மனிதர்களைத் தனித்தனித் தீவுகளாக மாற்றி, ‘சுயநலம்’ மற்றும் ‘தனிமை’ என்ற சுவர்களுக்குள் சுருக்கிவிட்டது. “நான், என் மனைவி, என் குழந்தை” என்ற [மேலும்…]
தவெக அரசின் அடுத்த அதிரடி! கனிமவள பொருட்களை வெளிமாநிங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை
கனிமவள பொருட்களை வெளிமாநிங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து குண்டுக்கல் ஜல்லிக்கற்கள் மற்றும் எம்சாண்ட் போன்ற கனிம வளங்கள் வழி மாநிலங்களுக்கு [மேலும்…]
ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி
80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, [மேலும்…]
ஷி ச்சின்பிங்-கிம் ஜாங்உன் ஒருவருக்கு ஒருவர் அனுப்பிய வாழ்த்து செய்திகள்
சீன-வடகொரிய நட்புறவு ஒத்துழைப்பு உதவி அளிக்கும் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவு குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் [மேலும்…]
அரசு விழாக்களில் மாநில பாடல் முதலில், பிறகு தேசிய கீதம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சகம் அரசு விழாக்களில் மாநில பாடல்கள், தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை இசைப்பது குறித்து புதிய மற்றும் தெளிவான [மேலும்…]
சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் லீ ஷுலெய் சந்திப்பு
புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையும் உலகமும் என்ற சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளை சீன [மேலும்…]
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, தவறான தகவலை அளித்தால்…
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம் 2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய [மேலும்…]
வெளிமாநிலங்களுக்கு M-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமப் பொருள்கள் தங்கு தடையின்றி, போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அதிரடி [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி 674.19 பில்லியன் டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு ஜூலை 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.26 பில்லியன் டாலர் அதிகரித்து 674.19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. [மேலும்…]
“ஒரே மணி நேரத்துல ₹5,000 லாபமா?” குடை விற்ற நபர்…. பிசினஸ் மூளையை பார்த்து மிரண்ட நெட்டிசன்கள்….!!
சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு நபரின் வியாபார யுக்தி, வேலை தேடி அலைபவர்களையும், ஐடி ஊழியர்களையும் கூட வாயடைத்துப் போகச் செய்துள்ளது. [மேலும்…]




