சீன அரசு 9ம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 5 திங்கள் காலத்தில், சீனச் சரக்குகளின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு, [மேலும்…]
சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் பன்முக நெடுநோக்குப் பேச்சுவார்த்தை
பெய்ஜிங் மாநகரில் ஜூன் முதல் நாள் நடைபெற்ற 5ஆவது சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் பன்முக நெடுநோக்குப் பேச்சுவார்த்தையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் [மேலும்…]
இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை..!!
இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா [மேலும்…]
சென்னை துறைமுகத்தில் சல்பர் தீ பிடித்து எரிவதால் புகை மூட்டம்
சென்னையில் தலைமைச் செயலகம் எதிரே தற்போது கடும் புகைமூட்டம் நிலவுவதால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதாவது சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ள சல்பர் [மேலும்…]
ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பநிலை காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூன் 4-ஆம் தேதிக்கு [மேலும்…]
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா..!!
தமிழக சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக [மேலும்…]
“திமுகவின் சின்னத்தில் போட்டியிட நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம்”- வைகோ பதில்
சட்டமன்ற தேர்தலில் உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்தேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “சட்டமன்ற [மேலும்…]
தமிழத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் பரவலாக மழை பெய்து [மேலும்…]
அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா: தேசிய தலைவர் நிதினிடம் கடிதம் ஒப்படைப்பு
தமிழக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது [மேலும்…]
அமெரிக்காவில் சட்டவிரோதமாக லாரி ஒட்டி கைது செய்யப்பட்ட 52 பேரில் 30பேர் இந்தியர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வர்த்தக லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றியதற்காக கைது செய்யப்பட்ட 52 பேரில், சுமார் 30 பேர் இந்திய நாட்டவர் ஆவர். அரிசோனாவின் யூமா [மேலும்…]
தென் கொரியா, இந்தியாவை முந்தி 6வது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது
தென் கொரியாவின் பங்குச் சந்தை, இந்தியாவின் பங்குச் சந்தையை முந்தி உலகின் ஆறாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியில் [மேலும்…]




