அமெரிக்காவின் முதலீட்டுக் கொள்கை மாற்றப்படும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தனது இணையத்தளத்தில், வெளியிட்ட அமெரிக்காக்கு முன்னுரிமை என்ற முதலீட்டு கொள்கை குறிப்பாணையில் தெரிவித்தது. [மேலும்…]
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – தொழிலாளி பலி!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், போடுரெட்டிப்பட்டியில் பட்டாசு [மேலும்…]
டெல்லியில் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!
டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்ற நிலையில், அவரை தொடர்ந்து 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் [மேலும்…]
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 1000 பணியிடங்கள்… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Credit Officer காலி பணியிடங்கள்: [மேலும்…]
சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோதல்!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை [மேலும்…]
“உக்ரைன் அதிபர் சர்வாதிகாரி….” நாட்டை விட்டே வெளியேறும் சூழல் வரும்…. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!
உக்ரைன் ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளாக போர் நீடித்து வருவதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் [மேலும்…]
சீனாவில் 12 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள்
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் பிப்ரவரி 20ஆம் நாள் சீன அரசவை கொள்கை பற்றிய கூட்டத்தை நடத்தியது. இதில், உயர் நிலை வெளிநாட்டுத் [மேலும்…]
சிட்சாங்-ஹாங்காங் வணிக விமானப் போக்குவரத்துச் சேவை தொடக்கம்
சிட்சாங்கிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான வணிக விமானப் போக்குவரத்துச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திட்டப்படி முதல் விமானம் பிப்ரவரி 19ஆம் நாள் காலை 8:10 மணி சிட்சாங் [மேலும்…]
வெளிநாட்டு முதலீட்டை நிதானப்படுத்தும் வகையில் சீனாவின் 20 புதிய நடவடிக்கைகள்
2025ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீட்டை நிதானப்படுத்துவதற்குரிய செயல் திட்டத்தைச் சீனா பிப்ரவரி 19ஆம் நாள் வெளியிட்டுள்ளது.இதில், தொலைத் தொடர்பு மற்றும் மருத்துவ சிகிச்சை துறையில் [மேலும்…]
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது – 3 விசைப்படகுகள் பறிமுதல்!
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள், 3 [மேலும்…]
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி. ராஜமாணிக்கம் நியமனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக பி. ராஜமாணிக்கம் என்பவரை ஆளுநர் நியமித்துள்ளதாக தமிழக அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இவர் சென்னை உயர் [மேலும்…]