உள்கட்டமைப்புகளின் மேம்பாடு மற்றும் புதுப்பிப்புக்கு முக்கிய அம்சங்களையும் திசையையும் தெளிவுபடுத்தும் வகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலம் துவங்கியதும், நீர், புதிய ரக மின் தொகுப்பு, [மேலும்…]
தலைமை செயலக பணியாளர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு!
மனிதவள மேலாண்மை துறையில் பணியாற்றும் தலைமை செயலக பணியாளர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மனித வள மேலாண்மைத்துறை விடுத்த [மேலும்…]
தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியா… எல்லை அருகே சீனா காட்டும் மிரட்டல் – அமெரிக்கா கொடுத்த எச்சரிக்கை என்ன…?
சீனாவின் பாலைவனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அணுசக்தி தளம் குறித்த செய்திகள் உலக நாடுகளிடையே, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே பெரும் [மேலும்…]
ஜூன் மாதம் முதல் இந்தியாவைத் தாக்கப் போகும் ‘எல் நினோ’.. வானிலை மையம் கொடுத்த அதிர்ச்சி அப்டேட்!
இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் எல் நினோ காலநிலையின் தாக்கம் இருப்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் [மேலும்…]
மேற்கு வங்க எல்லையில் கிடுக்கிப்பிடி….!!
மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க அரசு, அங்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகத் தங்களது தேர்தல் வாக்குறுதியான ‘Detect, Delete and Deport’ [மேலும்…]
திமுகவில் சீனியர்களுக்கு ‘செக்’….? பதவி விலகும் துரைமுருகன்….?
சட்டமன்றத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக, திமுகவில் மிகப்பெரிய உள்கட்சி கட்டமைப்பு மாற்றங்கள் மிகத் தீவிரமாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் [மேலும்…]
இனி வீட்டு கரண்ட் பில் 0 தான்! 40 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்த மத்திய அரசு – நீங்களும் உடனே அப்ளை பண்ணுங்க!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2024 பிப்ரவரி மாதத்தில் ‘பிஎம் சூர்ய கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா’ என்ற இலவச வீட்டுக்கூரை சோலார் மின்சாரத் [மேலும்…]
பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு – கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர்..!
கேரளா சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. வந்தே மாதரம் பாடலுடன் சட்டமன்ற நடவடிக்கைகள் தொடங்கின. அதன்பிறகு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கொள்கை உரையாற்றினார். [மேலும்…]
தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு பம்பர் லாட்டரி..! ‘டெட்’ தேர்ச்சி அவகாசம் 2028 ஆகஸ்ட் வரை அதிரடி நீட்டிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த [மேலும்…]
இனி 27 நாட்களில் கட்டட அனுமதி..! – சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வோம் என, முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில்,சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் [மேலும்…]
இந்திய ரயில்வேயில் 11,127 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (ALP) காலிப்பணியிடங்களுக்கான மெகா அறிவிப்பு..!
பதவி: Assistant Loco Pilot (ALP) காலியிடங்கள்: 11127 மண்டல வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை: சம்பளம்: ₹19,900 to ₹63,200 கல்வி தகுதி: 10th [மேலும்…]




