சீனா

சீன மற்றும் பெரு அரசுத் தலைவர்கள் பங்கெடுத்த சான்கே துறைமுகத் திறப்பு விழா

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெரு அரசுத் தலைவர் டினா பொலுவார்டே ஆகியோர் நவம்பர் 14ஆம் நாளிரவு லிமாவின் அரசுத் தலைவர் மாளிகையில் இருந்து [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

லிமா நகரைச் சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்

  பெரு நாட்டு அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும் இடத்தில் மக்கள் வெளியேறவும் [மேலும்…]

சீனா

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பற்றிய கருத்துக்கணிப்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு விரைவில் துவங்கவுள்ளது. இவ்வாண்டு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவாகும். சீன [மேலும்…]

சீனா

ஒத்துழைப்புகளை முன்னேற்றி வருகின்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு

ஒத்துழைப்புகளை முன்னேற்றி வருகின்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு இவ்வாரத்தில் பெரு [மேலும்…]

சீனா

பெரு நாட்டின் ஊடகத்தில் ஷி ச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு

பெரு நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு,ஆசிய –பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு, [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

வயநாடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு.. 6 மணி வரை 60.79 % வாக்குப்பதிவு!

கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது அந்த [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

சென்னையில் அடுத்த அதிர்ச்சி: மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்!

சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி என்பவர் கத்தியால் குத்தப்பட்டு [மேலும்…]