சீனாவின் ஷாங்காயில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்கள், சிம்பன்சி குட்டிக்குச் செல்போன் ரீல்ஸ்களை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் மிருகக் காட்சி சாலையில் [மேலும்…]
சீன மற்றும் பெரு அரசுத் தலைவர்கள் பங்கெடுத்த சான்கே துறைமுகத் திறப்பு விழா
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெரு அரசுத் தலைவர் டினா பொலுவார்டே ஆகியோர் நவம்பர் 14ஆம் நாளிரவு லிமாவின் அரசுத் தலைவர் மாளிகையில் இருந்து [மேலும்…]
லிமா நகரைச் சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
பெரு நாட்டு அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, [மேலும்…]
பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும் இடத்தில் மக்கள் வெளியேறவும் [மேலும்…]
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பற்றிய கருத்துக்கணிப்பு
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு விரைவில் துவங்கவுள்ளது. இவ்வாண்டு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவாகும். சீன [மேலும்…]
ஒத்துழைப்புகளை முன்னேற்றி வருகின்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு
ஒத்துழைப்புகளை முன்னேற்றி வருகின்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாடு இவ்வாரத்தில் பெரு [மேலும்…]
பெரு நாட்டின் ஊடகத்தில் ஷி ச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு
பெரு நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு,ஆசிய –பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு, [மேலும்…]
மிடறு மிடறாய் மெளனம்
நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி நூல் : மிடறு மிடறாய் மௌனம் நூல் ஆசிரியர் : கவிஞர் வதிலைபிரபா வெளியீடு: ஓவியா பதிப்பகம் ● [மேலும்…]
வயநாடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு.. 6 மணி வரை 60.79 % வாக்குப்பதிவு!
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது அந்த [மேலும்…]
மண்ணும் மக்களும்
மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! [மேலும்…]
சென்னையில் அடுத்த அதிர்ச்சி: மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்!
சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி என்பவர் கத்தியால் குத்தப்பட்டு [மேலும்…]