போஆவ் ஆசிய மன்றத்தின் நடப்பு ஆண்டுக் கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டில், புதிய நிலைமை, புதிய வாய்ப்பு, புதிய [மேலும்…]
காசாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி : ஹமாஸ் வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு!
காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை) விநியோகிக்கப்பட்ட போது, மக்கள் [மேலும்…]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு [மேலும்…]
“ஜெயலலிதாவை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றன”- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜுலை 15ஆம் நாள் சீனாவின் தியான்ஜின் மாநகரில் நடைபெற்றது. சீன வெளியுறவு [மேலும்…]
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-இல் மதுரையில் நடைபெறும்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்று கட்சித் [மேலும்…]
மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வி எழுப்ப திட்டம்
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. [மேலும்…]
திருச்சி மத்திய பேருந்து நிலையம்- 53 ஆண்டுகள் சேவை இன்றுடன் நிறைவு
திருச்சி மாநகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக இருந்த மத்திய பேருந்து நிலையம், 53 ஆண்டுகளுக்குப் பின்னர், வெளியூர் பேருந்து சேவையை இன்றுடன் (ஜூலை 16, [மேலும்…]
சீன பாணியுடைய நிதித் துறை வளர்ச்சி பாதை
40 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நிதித் துறை சீர்திருத்தத்தை ஆராய்ந்து முன்னெடுக்க ஷிச்சின்பிங் முயற்சித்தார். நிதியின் சாராம்சம் என்பது, பொது மக்களுக்கு நலன் [மேலும்…]
இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் 16ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவுக்கு வந்த மற்றும் வெளியேறிய பயணிகளின் [மேலும்…]
ச்சுஷ் இதழில் சீன அரசுத் தலைவரின் முக்கிய கட்டுரை வெளியீடு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாளில், ச்சுஷ் இதழில் முக்கிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டுத் திறப்புப் பணியை உயர் தரத்துடன் உறுதியாக [மேலும்…]



