சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யுங்ச்சியான் மே 14ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் [மேலும்…]
1,100 உயிர்கள் பறிபோன பேரழிவு… மனிதநேய அழைப்பு விடுக்கும் தருணம்..!!!
ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பெரும் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து, பலர் படுகாயம் [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவால் உலகிற்கு என்ன பயன்?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம் செப்டம்பர் முதல் நாள் மாலை தியேன் ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தக் [மேலும்…]
புதிய உச்சத்தில் தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த 21-ந்தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. அந்தவகையில் நேற்று தங்கத்தின் விலை வரலாறு காணாத [மேலும்…]
எஸ்.சி.ஓ உச்சிமாநாட்டின் 8 சாதனைகள்
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ செப்டம்பர் 2ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியென்ச்சின் உச்சிமாநாட்டில் ஈட்டியுள்ள 8 சாதனைகளை அறிமுகப்படுத்தினார். நான்காவது, 4 [மேலும்…]
சீனாவில் 13 வயது சிறுவன்… உருக்கமான கடிதம்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!!
சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த லியூ ஃபுயூ என்ற 13 வயது சிறுவன், ஒரே நேரத்தில் 8 பேரிடரும் நோய்கள் தொற்றிக் கொண்டுள்ள காரணத்தால் [மேலும்…]
குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஜவுளி தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜோல்வா கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் நேற்று திடீரென [மேலும்…]
இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று (செப்டம்பர் 2) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குடியரசு தலைவர், [மேலும்…]
மும்பை லால்பாக்சா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் தரிசனம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக்சா கணபதி பந்தலில் நடத்தப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக்சா [மேலும்…]
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசு இல்லத்தை காலி செய்தார்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள தனது அரசு இல்லத்தைக் [மேலும்…]
தமிழக அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். [மேலும்…]



