Estimated read time 0 min read
இந்தியா

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் மௌனமாக இருக்காது: முகேஷ் அம்பானி..!

ஆப்ரேஷன் சிந்தூர் கடந்த மாதம் நடந்த பஹால்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆப்ரேஷன் [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு  

சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா  

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழியப்பட்ட பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புத் தொகுப்பில் வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது. பாகிஸ்தான் சர்வதேச [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

பஞ்சாப் சமதள பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

செனாப் நதி பகுதிகளில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் செனாப் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் அபாயம் [மேலும்…]

Estimated read time 1 min read
விளையாட்டு

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு?

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

சமூக வலைதளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை..!!! 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. பாகிஸ்தானின் [மேலும்…]

Estimated read time 1 min read
கல்வி

+2 துணைத் தேர்வு எப்போது? வெளியான அட்டவணை!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் இந்தாண்டே கல்லூரி சேரும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தி முடிவுகள் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டது. அதன்படி ஜூன் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – முப்படைத் தளபதிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

டெல்லியில் முப்படைத் தளபதிகளுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை – வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு!

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், எந்த இடையூறும் இன்றி வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், போர் [மேலும்…]