சரக்குகளை ஏற்றிச்செல்லும் சீனாவின் தியான்சோ-10 சரக்கு விண்கலம் வன் ச்சாங் விண்வெளி ஏவுதல் மையத்திலிருந்து 11ம் நாள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து, தியான்சோ-10 [மேலும்…]
61 ஆயிரம் கோடி யுவான் கடன்: சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி வெளியிட்ட செய்தியின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், வெளிநாட்டு வர்த்தகத் துறையின் கடன் தொகை 61 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. [மேலும்…]
தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் நடப்பு நிலைமை பற்றிய கூட்டம் பெய்ஜிங்கில் துவக்கம்
தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் நடப்பு நிலைமை பற்றிய சர்வதேசக் கூட்டம் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, [மேலும்…]
வீரர்கள் சுற்றுப் பயணத்தின்போது குடும்பத்துடன் இருப்பதற்கான பிசிசிஐ விதிக்கு காம்பிர் ஆதரவு
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வீரர்களின் குடும்பங்கள் அவர்களுடன் வரக்கூடிய நேரத்தை கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய கொள்கை தொடர்பான விவகாரத்தில் [மேலும்…]
தமிழக, கேரள எல்லை பகுதி வழியாக நடைபெறும் கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசனை!
தமிழக, கேரள எல்லைப் பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இரண்டு மாநில உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தென்காசி [மேலும்…]
எகிப்து அரசுத் தலைவருடன் லீச்சியாங் சந்திப்பு
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 10ஆம் நாள் கெய்ரோவில் எகிப்து அரசுத் தலைவர் அப்துல் பத்தா அல்-சிசியைச் சந்தித்துரையாடினார். அப்போது லீச்சியாங் கூறுகையில், [மேலும்…]
சீனத் திரைப்பட கலைஞர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தியென்ஹூவா உள்ளிட்ட 8 மூத்த கலைஞர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி திரைப்படப் பணியாளர்கள் மீதான தங்களது எதிர்பார்ப்பைத் [மேலும்…]
கோபி சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மொடச்சூரில் [மேலும்…]
செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் – தொடரும் பதற்றம்!
செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் நடத்தும் தொடர் தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பல மாதங்களாக அமைதி நிலவிய நிலையில், ஏமனின் ஈரான் [மேலும்…]
‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் சிஇஓ ராஜினாமா!
எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யக்காரினோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலகளவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் [மேலும்…]
ஜூலை 14 அன்று பூமிக்குத் திரும்புகிறார் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவை உள்ளடக்கிய ஆக்சியம்-4 (Ax-4) மிஷன், ஜூலை 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் [மேலும்…]



