சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]
இலங்கையில் உலக டைய்ஜி தினம்
இலங்கைக்கான சீனத் தூதரகம், இலங்கை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து, இலங்கையின் தலைநகர் கொழும்பில், 26ஆம் நாள் உலக [மேலும்…]
சீனச் சிறுப்பான்மை தேசிய இன வளர்ச்சிக்கு:2520 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு!
14வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்துக்க்கான சீன மத்திய நிதியில் எல்லை பிரதேசக் கிராமப்புற மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2520 கோடி யுவான் ஒத்துக்கிவைக்கப்பட்டுள்ளது. இது தனிச்சிறப்பு [மேலும்…]
பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள், ட்ராலி ஆகியவற்றை உடைத்ததாக [மேலும்…]
முதல் காலாண்டில் சீனாவின் அன்னிய முதலீட்டுப் பயன்பாடு குறித்த தரவுகள் வெளியீடு
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் அன்னிய வெளிநாட்டு முதலீட்டின் பயன்பாடு குறித்த தரவுகளை சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இதில் ஒட்டுமொத்தமாக, “ஒன்று [மேலும்…]
4வது சி.எம்.ஜி கருத்தரங்கு
சீன ஊடகக் குழுமமும், ஷான்தொங் மாநில அரசும் இணைந்து ஏற்பாடு செய்த 4வது சி.எம்.ஜி கருத்தரங்கு ஏப்ரல் 25ஆம் நால் ஷான்தொங் மாநிலத்தின் ச்சுஃபூ [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்குஅஜர்பைஜான் அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி
அஜர்பைஜான் அரசுத் தலைவர் அலியேவ் அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். இப்பயணத்தில், பன்முக நெடுநோக்கு கூட்டாளி [மேலும்…]
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி பற்றி ஷி ச்சின்பிங் வலியுறுத்தல்
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு சார்பில், ஏப்ரல் 25ஆம் நாள் பிற்பகல் [மேலும்…]
இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த [மேலும்…]
வர்த்தக மோதல் சமாளிப்பு பற்றிய தேசிய பணிக் கூட்டம்
வர்த்தக மோதல் சமாளிப்பு தொடர்பான 2025ம் ஆண்டு தேசிய பணிக் கூட்டம் ஏப்ரல் 24, 25ம் நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷிச்சின்பிங்கின் புதிய யுகத்தில் [மேலும்…]
லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் [மேலும்…]



