உள்கட்டமைப்புகளின் மேம்பாடு மற்றும் புதுப்பிப்புக்கு முக்கிய அம்சங்களையும் திசையையும் தெளிவுபடுத்தும் வகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலம் துவங்கியதும், நீர், புதிய ரக மின் தொகுப்பு, [மேலும்…]
இந்தியாவில் செயற்கைகோள் இன்டர்நெட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மத்திய அமைச்சர் தகவல்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சஞ்சார் மித்ரா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது தொலைத்தொடர்புத் துறையுடன் பொதுமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய [மேலும்…]
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது இதுதான்
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர [மேலும்…]
உலகின் முதல் மனித உருவ ரோபோ சண்டைப் போட்டி நிறைவு
சி.எம்.ஜி மனித உருவ ரோபோ சண்டைப் போட்டி மே 25ஆம் நாள், ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் நிறைவடைந்தது. இது உலகளவில் நடைபெற்ற முதலாவது [மேலும்…]
20வது மேற்கு சீனச் சர்வதேச பொருட்காட்சியில் சிறப்புப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் மெய்ஷான் நகரம்
20வது மேற்கு சீனச் சர்வதேச பொருட்காட்சி 25ஆம் நாள் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரில் தொடங்கியது. ‘சீர்திருத்தத்தை ஆழப்படுத்தி திறப்பை விரிவுபடுத்துதல்’ என்ற கருப்பொருள் [மேலும்…]
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை ஒளிபரப்ப ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சோனி ஒப்பந்தம்
கிரிக்கெட் ஒளிபரப்பிற்கான ஒரு முக்கிய வளர்ச்சியில், ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) இந்தியாவின் வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ஒளிபரப்புவதற்கு கைகோர்த்துள்ளன. [மேலும்…]
சீன இளம் முன்னோடி அமைப்பின் 9ஆவது தேசிய மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம்
ஜூன் முதல் நாள் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சீன இளம் முன்னோடிகள் என்ற அமைப்பின் 9ஆவது தேசிய மாநாடு 27ஆம் நாள் பெய்ஜிங்கில் [மேலும்…]
வியாசர்பாடி : தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம்!
சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் [மேலும்…]
காந்தி நகரில் பிரதமர் மோடி வாகன பேரணி : மூவர்ணக் கொடியுடன் வரவேற்பு அளித்த மக்கள்!
குஜராத் மாநிலம், காந்திநகரில் வாகனப் பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடியை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் திங்கள்கிழமை [மேலும்…]
பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!
பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது எனப் பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 5 ஆயிரத்து 536 [மேலும்…]
அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி 1008 கலச யாக பூஜை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி ஆயிரத்து 8 கலச யாக பூஜை விமர்சையாக தொடங்கியது. கலச யாக பூஜையில் ஆயிரத்து [மேலும்…]




