சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன் மற்றும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுஜியோனோவின் [மேலும்…]
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் கம்பீரமாக பறந்தது தேசியக்கொடி..!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில், பொது தீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா, குடியரசுத் தின விழா நாளில், [மேலும்…]
தமிழகத்திற்கு அதிகரிக்கும் காவிரி நீர் வரத்து!
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கபினி அணையில் இருந்து சுமார் [மேலும்…]
7.7 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் 20 பேர் உயிரிழப்பு; மக்கள் பீதி
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் சனிக்கிழமை காலை 5.58 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான [மேலும்…]
செங்கோட்டை வரலாற்றில் முதன்முறையாக தேசியக் கொடியேற்றத்தின் போது முழுமையாக ஒலித்த வந்தே மாதரம் பாடல்
இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் வரலாற்றில் முதன்முறையாக வந்தே மாதரம் தேசியப் பாடல் முழுமையாக இசைக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
“Gen-Z இளைஞர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு….!”
முன்பின் தெரியாத ஒருவரைப் பார்த்து ‘ஹலோ’ சொல்லி உரையாடலைத் தொடங்கும் பழைய டேட்டிங் முறை, தற்போதைய ‘ஜென் Z’ தலைமுறையினரிடையே மெதுவாகக் குறைந்து வருகிறது. [மேலும்…]
சிறிய கனவுகள் இனி செல்லாது! 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: முக்கிய அம்சங்கள்
இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று ஒவ்வொரு இதயமும் வந்தே மாதரத்தின் தாளத்துடன் துடிக்கிறது. இன்று [மேலும்…]
வந்தே மாதரம் முதல் AI நேரலை வரை! 80வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் 6 புதிய அம்சங்கள்
இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா 2026 ஆகஸ்ட் 15 சனிக்கிழமை அன்று டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு சுதந்திர தின விழாவில் [மேலும்…]
140 கோடி மக்களின் கனவு! சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து
நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய விடுதலைக்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]
சுதந்திர தின சிறப்பு தொகுப்பு: இந்திய விடுதலைக்காக போராடிய 10 முக்கிய தலைவர்களின் தியாக வரலாறு!
சுதந்திரம் கிடைத்து ஒவ்வொரு ஆண்டும் அதனை மிகவும் தேசப்பற்றுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சுதந்திரத்தை நாம் அத்தனை எளிதாக பெறவில்லை. பல தலைவர்கள், [மேலும்…]
பயங்கரவாதத்திற்குத் துல்லியமான பதிலடி! 80வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று நாட்டு மக்களுக்கு சிறப்பு [மேலும்…]




