குண்டுகள் ஆலங்கட்டிகளைப் போன்று விழுந்து வெடித்தன. நாங்கள் ஷாங்ஹாய் என்ற சாலையில் சென்ற போது, நிறைய உயிரிழந்த அப்பாவி மக்களைப் பார்த்தோம் என்று 88 [மேலும்…]
நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு(100) [மேலும்…]
டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது
டெல்லியில் காற்றுத் தரம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) கடுமையான பிரிவுக்குள் சென்ற நிலையில், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரு அடர்ந்த நச்சுப் புகைமூட்டத்துடன் கூடிய [மேலும்…]
டிச. 15-ல் 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்..!
பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறைப் பயணமாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பை ஏற்று வரும் டிச.15 ஆம் தேதி [மேலும்…]
இன்று முதல் ஆரம்பம்…. புதிதாய் உதயமாகும் கட்சி…. விஜய்யுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை….!!
புதுச்சேரியில் புதிதாக ஓர் அரசியல் கட்சி தொடங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஐக்கிய நாடுகள் [மேலும்…]
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகை; ஆர்பிஐ சம்மர் இன்டர்ன்ஷிப்புக்கு உடனே விண்ணப்பிங்க
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோடைகாலப் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ரிசர்வ் வங்கியின் [மேலும்…]
படுமோசமான நிலையை எட்டியது டெல்லியின் காற்றுத் தரம்
டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தின் காற்றுத் தரம் மிக மோசமான நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, ‘படிப்படியான பதில் நடவடிக்கை திட்டம்’ (GRAP) உச்சபட்ச நடவடிக்கையான [மேலும்…]
கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்வு – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்திய பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள [மேலும்…]
மதுரையில் 17ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா அரசின் பொற்கால [மேலும்…]
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு!
அடுத்தாண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 2023ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து கூட்டணி ஆட்சி [மேலும்…]
கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வில் பெரும் குழப்பம்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவபாரதி சால்ட் லேக் மைதானத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 13) [மேலும்…]



