வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் [மேலும்…]
போயிங் 737 மேக்ஸ்9 ரக விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிப்பு : அலாஸ்கா ஏர்லைன்ஸ்
போயிங் 737 மேக்ஸ்9 ரக விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிப்பு : அலாஸ்கா ஏர்லைன்ஸ் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 737 மேக்ஸ் [மேலும்…]
நீலகிரி: அவலாஞ்சியில் 0 டிகிரி வெப்பநிலை பதிவு!
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி [மேலும்…]
தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதாக சீனா, நவ்ரு அறிவிப்பு
தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதாக சீனா, நவ்ரு அறிவிப்பு இரு நாடுகளிடையே தூதாண்மை உறவை மீண்டும் தொடங்கி வைப்பது குறித்து சீன மக்கள் குடியரசும் [மேலும்…]
பொருளாதார வளர்ச்சியின் தூண்களில் ஒன்றாகும் விரைவு அஞ்சல்
22ஆம் நாள் வெளியான தரவின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் விரைவு அஞ்சல் வழியாக 13 ஆயிரத்து 207 கோடி பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் [மேலும்…]
பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு : சீனா
பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு : சீனா பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய [மேலும்…]
கென்ய மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்பினார்
பெய்ஜிங் ஜியாடொங் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கென்யாவின் மாணவர்கள், இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அனுப்பிய கடிதத்துக்கு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 17ஆம் நாள் பதில் கடிதம் அனுப்பி, சீன-கென்யா மற்றும் [மேலும்…]
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் [மேலும்…]
மக்கள் முதன்மை என்ற வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பின்பற்றி வரும் ஃபூச்சோ நகரம்
மக்கள் முதன்மை என்ற வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பின்பற்றி வரும் ஃபூச்சோ நகரம் 1992ம் ஆண்டில் ஃபூச்சோ மாநகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளரான ஷச்சின்பிங், வரும் [மேலும்…]
தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சாட்டையடி கொடுத்துள்ளது – அண்ணாமலை
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கோவில் மட்டுமல்ல தனியார் கோவில்கள், மண்டபங்கள் எதிலும் [மேலும்…]



