சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பிப்ரவரி 16ஆம் நாளிரவு 8 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. கலசாரம், [மேலும்…]
வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறக்கப்படுவதன் காரணம் என்ன?
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பதை காண்பதும், சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பதும் மிக மிக சிறப்பான ஒன்றாகும். பூலோக [மேலும்…]
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புத்தாண்டு ஆஃபர்: ரூ.1,850-க்கு விமான டிக்கெட்!
இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரண்டு புதிய விமான நிறுவனங்கள் களமிறங்கத் தயாராகி வருகின்றன. அல் ஹிந்த் [மேலும்…]
கூட்டுறவு வங்கியில் வேலை!
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி [மேலும்…]
2025ம் ஆண்டில் ஷிச்சின்பிங்கின் அடிச்சுவடுகள்
2025ம் ஆண்டு, சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டத்தின் கடைசி ஆண்டாகவும், 15வது ஐந்தாண்டு திட்டமிடும் ஆண்டாகவும் திகழ்கிறது. இவ்வாண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் [மேலும்…]
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1,000; யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் அதிரடி அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு தைப் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் [மேலும்…]
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $7.3 டிரில்லியன் ஆக [மேலும்…]
கன்னியாகுமரியில் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 2, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்திற்கு [மேலும்…]
சுயமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் கூறியதற்கு ICMR விளக்கம்
மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) அதிகரிப்பு [மேலும்…]
ஷி ச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை பற்றிய புத்தகம் வெளியீடு
ஷி ச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை பற்றிய விளக்கம் என்ற புத்தகத்தை சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் சீன ஊடகக் குழுமம் ஆகியவை [மேலும்…]
தேசிய நலன் மீது பற்று கொண்டதால் உயர் பதவியை அடைந்தார் பிரதமர் மோடி – அமித்ஷா பெருமிதம்!
தேசிய நலன் மீது பற்று கொண்ட காரணத்தால் பிரதமர் மோடி உயர் பதவியை அடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் [மேலும்…]



