போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 27ஆம் நாள் நிறைவடைந்தது. 4 நாட்களில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், தற்போது [மேலும்…]
ரூ. 1200 கோடி மதிப்பில் பாட்னா விமான நிலைய புதிய முனையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும் வகையில் ஆயிரத்து [மேலும்…]
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம்!
கர்நாடகாவில் நடிகர் கமல்ஹாசன் உருவ படத்தின் மீது தக்காளிகளை வீசி கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கன்னட ஆதரவு ஆர்வலர்கள் [மேலும்…]
மொரிஷியஸில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா கோலாகல கொண்டாட்டம்!
மொரிஷியஸில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீனாவின் புகழ் வாய்ந்த கவிஞர் கியூ யுவானின் நினைவை போற்றும் வகையில் சீன [மேலும்…]
4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் [மேலும்…]
தமிழகத்தில் பெண் ஊழியர்களுக்கு ஒரு வருட மகப்பேறு விடுமுறை!!
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு [மேலும்…]
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் [மேலும்…]
தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி 10 முதல் 15 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், இவை அனைத்தும் குறைந்தபட்ச வீரியமுள்ள வைரஸ் தொற்றுகள் [மேலும்…]
தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 4 வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் [மேலும்…]
கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை..!
சென்னை : மேற்கு வங்கம் – வங்கதேச கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று சாகர் தீவு – [மேலும்…]



