சீன ஊடகக் குழுமம் மற்றும் ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள சீன கலாசார மையம் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ [மேலும்…]
ஃபெப்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் [மேலும்…]
இனி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும்..!
மத்திய ரயில்வே அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், கூறியுள்ளதாவது : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தினமும் சுமார் 2 ஆயிரம் பயணிகள் [மேலும்…]
FLASH: பயங்கரவாதிகளை பிடிக்க புது திட்டம்…. 3D வரைபடம் மூலம் துப்பறியும் பணி தொடக்கம்….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் [மேலும்…]
அமெரிக்கா : கார் மோதி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் பள்ளி வளாகத்தில் அதிவேகமாகச் சென்ற கார் மோதியதில், மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இல்லினாய்ஸ் மாகாணத்தில் சாத்தமில் பள்ளி ஒன்று செயல்பட்டு [மேலும்…]
சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!
2023ல் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் சந்தானம் நடித்தார். அதையடுத்து மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ [மேலும்…]
புதிய யுகத்தில் இளைஞர்களுக்கான முன்மாதிரி பரிசு வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக் குழு, அனைத்து சீன இளைஞர் சம்மேளனம் ஆகியவை, 30 பேருக்கு 2025ஆம் ஆண்டு சீன இளைஞர்களுக்கான வூசி [மேலும்…]
பொய் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை
அரசு அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராக பொய்யான புகார்கள் அளிப்பதை தடுக்க, அதுபோன்ற புகார்கள் அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை [மேலும்…]
14 வயதில் இப்படி ஒரு திறமையா….? கடலில் 20 அடி ஆழத்தில் நடனமாடிய பிள்ளைகள்…. வியக்க வைக்கும் வீடியோ….!!
உலக நடன தினத்தை நேற்று முன்னிட்டு, கடலின் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சென்னையைச் சேர்ந்த 11 வயதான [மேலும்…]
ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்த திட்டம்!
ஐ.பி.எல். ஆட்டங்களின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐ.பி.எல்.-ல் ஒவ்வொரு [மேலும்…]
ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அபராதம்….! மாநகராட்சி எச்சரிக்கை….!!
கட்டிட கட்டுமான விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி [மேலும்…]



