உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பெயர்கள் நீக்கப்படும்….!!!!

இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை செய்யாவிட்டால் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட பெயர்கள் [மேலும்…]

BREAKING: “புயல் கரையை கடக்கும் இடம்” அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை இந்திய வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, [மேலும்…]

ரஜினி பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்…. சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. [மேலும்…]

BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…. தமிழகத்திற்கு பாதிப்பு… அலெர்ட்….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழகத்தில் படகடலோர [மேலும்…]

BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழ்நாட்டின் வட [மேலும்…]

போட்டித் தேர்வுகளில் மோசடி செய்தால் சிறை – நிறைவேறிய மசோதா….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவில் [மேலும்…]

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் [மேலும்…]

“தமிழ்நாடே துயரத்தில் இருக்கும் அந்த நாளில் வேண்டாம்”…. ஜெயக்குமார் கோரிக்கை….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த தமிழ் திரைப்பட துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் சென்னை [மேலும்…]

BREAKING: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

வைகை அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு சிறிய [மேலும்…]

அதிகரிக்கும் பருவ கால நோய் தொற்று… அரசு நடத்தும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பருவ கால நோய் தொற்றுகளும் அதிகரித்துள்ளன. அதாவது பொதுவாக பருவ காலங்களில் காய்ச்சல் மற்றும் [மேலும்…]