தமிழ்நாடு

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் பலி!

திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து [மேலும்…]

தமிழ்நாடு

நாகை- 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு!

நாகை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள [மேலும்…]

தமிழ்நாடு

காளியம்மன் கோயிலில் களைகட்டிய எருதுகட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி எருதுகட்டு போட்டி நடைபெற்றது. இதில் 15 காளைகளும், 9 மாடுபிடி [மேலும்…]

இந்தியா

வெப்ப அலை : தேசிய பேரிடராக அறிவிக்க அறிவுறுத்தல்!

ராஜஸ்தானில் வெப்பத் தாக்கத்தால் 5 பேர் பலியான நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான தருணம் வந்துவிட்டதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தானில் [மேலும்…]

கவிதை

துளிப்பா

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி நானே பெரியவன் நினைக்கும்போதே மிகச் சிறியவனாவாய் சிந்திச் சென்றது குப்பையோடு மணத்தையும் குப்பைவண்டி காசாக்கலாம் குப்பையையும் பெயர் எடுத்துவிட்டால் [மேலும்…]

இந்தியா

பிரதமர் பயணத் திட்டத்தில் மாற்றம்!

பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்…]

சீனா

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர்கள் கூட்டம்

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டம் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி [மேலும்…]

உலகம் சீனா

ஒத்துழைப்பு அறைக்கூவல் கூட்டு வெற்றி எனும் கருத்தரங்கு பெய்ஜிங்கில் துவக்கம்

சர்வதேச பரப்புரை ஆற்றலின் கட்டுமானத்தை வலுப்படுத்துவது பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் வெளியிட்ட முக்கிய உரையின் 3 [மேலும்…]

உலகம்

இஸ்ரேல் போரை நிறுத்தினால் முழு உடன்படிக்கைக்கு ஹமாஸ் தயார்

காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான தனது போரை இஸ்ரேல் நிறுத்தினால், பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உட்பட “முழுமையான உடன்பாட்டை எட்ட தயாராக உள்ளோம்” என்று [மேலும்…]