தமிழ்நாடு

12,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

விழுப்புரத்தில் 12,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்த நிலையில், செஞ்சி அரசு ஒழுங்குமுறை [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை 

தமிழகம் முழுவதும் ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை பத்திரப்பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது. கடந்தாண்டு தமிழக சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக [மேலும்…]

சீனா

சீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா 

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது சமீபத்திய சீன பயணத்தின் போது சீனாவில் செல்ஃப் -டிரைவிங் (FSD) வாகனங்களின் திறன்களை ரோபோடாக்சிகளாக [மேலும்…]

சீனா

ஹங்கேரி செய்தி ஊடகங்களில் ஷிச்சின்பிங் கட்டுரை வெளியீடு

ஹங்கேரியில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, மேஜர் நெம்செட் செய்தித்தாளில் சீனா-ஹங்கேரி உறவை “தங்கப் பாதையில்” வழிநடத்துவது என்ற கட்டுரையைச் சீன அரசுத் தலைவர் [மேலும்…]

இந்தியா

பிரதமருடன் நரசிம்ம ராவ் குடும்பத்தினர் சந்திப்பு!

பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் குடும்பத்தினர் ஹைதராபாத்தில் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், நரசிம்ம [மேலும்…]

சீனா

அருமையான எதிர்காலத்தை படைக்கும் சீன-பிரான்ஸ் ஒத்துழைப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பாரிஸில் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோனுடன் 6ஆம் நாள் நடத்திய பேச்சுவார்த்தையில் பல சாதனைகள் எட்டப்பட்டன. அப்போது மாக்ரோன் [மேலும்…]

சீனா

சீன-செர்பிய மானிடப் பரிமாற்ற நடவடிக்கை துவக்கம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் செர்பிய பயணத்தை முன்னிட்டு, மே 7ஆம் நாள் சீன ஊடகக் குழுமமும் செர்பிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி [மேலும்…]

தமிழ்நாடு

காலி மனைகளை விற்று பல கோடி ரூபாய் மோசடி!

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் காலி மனைகளை பத்திரப்பதிவு செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் [மேலும்…]

தமிழ்நாடு

பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதம் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!

தமிழக பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதம் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், [மேலும்…]

ஆன்மிகம் கட்டுரை

குரு பரிகார தலமாக திகழும் திருச்செந்துார்!

கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவேண்டும் , குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும். சொத்து, வீடு, வாகனங்களுடன் நிம்மதியாக வாழ [மேலும்…]