வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
கேன்டிடேட் செஸ் போட்டியின் 13-வது சுற்றில் குகேஷ் வெற்றி!
கனடாவில் நடைபெற்ற கேன்டிடேட் செஸ் போட்டியின் 13-வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் வெற்றி பெற்றார். உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை [மேலும்…]
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை மேற்கு தொடர்ச்சி மலை [மேலும்…]
உலகின் பசுமை வளர்ச்சிக்கு சீனாவின் பங்கிற்கு வெளிநாட்டவர்கள் பாராட்டு
சீனாவின் மின்சார வாகனங்கள், இலித்தியம் மின்கலங்கள், ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்கள் ஆகியவை உலகச் சந்தையில் வரவேற்பைப் பெற்ற நிலைமையில், சீனாவின் புதிய ஆற்றல் உற்பத்திப் [மேலும்…]
ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து தவறான பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை வேட்பாளருமான சசி தரூர் மீது வழக்கு பதிவு [மேலும்…]
ஐ.நாவில் பாலஸ்தீனம் சேர்வதற்கு அமெரிக்காவின் நிராகரிப்பு
கடந்த சில நாட்களாக பல நாடுகளின் சமூக ஊடகங்களில் பாலஸ்தீனம் ஐ.நாவில் சேர்வது குறித்து நிராகரிப்புரிமையைப் பயன்படுத்திய அமெரிக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகமாக வெளியாகியுள்ளது. [மேலும்…]
உலகப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்காற்றும் சீனா
அடுத்த 5 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்துக்குச் சீனா மிகப் பெரிய பங்காற்றும். சீனாவின் பங்கு விகிதம், ஜி7 நாடுகளின் மொத்த பங்கு விகிதத்தைத் தாண்டி, [மேலும்…]
முதல் காலாண்டில் சீனா ஈர்த்த அன்னிய முதலீடு
இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவில் 12 ஆயிரம் வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை [மேலும்…]
“மகாவீரரின் போதனைகள் உத்வேகமாக உள்ளது” ! – பிரதமர் மோடி
மகாவீரரின் போதனைகள் நாட்டை கட்டியெழுப்ப உத்வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை [மேலும்…]
மீண்டும் தலைப்புச் செய்திகள்
மீண்டும் தலைப்புச் செய்திகள் ! தன்னம்பிக்கை வாசிப்புகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் திலீப் பீதாம்பரி ! நூல் விமர்சனம் : கவிஞர் [மேலும்…]



