சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தந்தை ஷிச்சொங்சுன் பற்றி சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஆவணத் திரைப்படத்தில், முழுமனதுடன் பொது மக்களைக் கருத்தில் கொண்டு, [மேலும்…]
ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க இந்தியா திட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு [மேலும்…]
தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இருப்புப்பாதைப் பராமரிப்பு வாகனங்கள் தயார்!
தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இருப்புப்பாதைப் பராமரிப்பு வாகனங்கள் திங்கள்கிழமை யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் தரப் பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளன. இவற்றில் தாய்லாந்துக்கு [மேலும்…]
சீனாவின் ஹைட்ரஜன் எரியாற்ல் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 22000 டன்
ஹைட்ரஜன் எரியாற்றல் மற்றும் அணுப் பிளப்பு உள்ளிட்ட 6 பெரிய எதிர்கால தொழில்களின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் வகுக்க வேண்டுமென சீனாவின் 15ஆவது [மேலும்…]
கட்சியின் சுய புரட்சி பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய கட்சியின் சுய புரட்சிக்கு [மேலும்…]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025: இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை (டிசம்பர் 1), இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எழுப்பிய அமளி காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் [மேலும்…]
தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு [மேலும்…]
ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா..!
உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், [மேலும்…]
சபரிமலையில் 15 நாள்களில் 12.48 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்கான காலத்தின் முதல் 15 நாள்களில், 12.48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் [மேலும்…]
சிவகங்கை விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி..!!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் , 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.13 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்நிலையில், [மேலும்…]
சரிவை நோக்கி செல்லும் இந்திய ரூபாய்: டிசம்பர் இறுதிக்குள் $1க்கு Rs.90 ஆகுமா?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. திங்கட்கிழமை (டிசம்பர் 1) வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 89.83 என்ற [மேலும்…]




