மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
வசந்த விழா விடுமுறைக்கான போக்குவரத்தில் புதிய பதிவு
பிப்ரவரி 22ஆம் நாள் சீன வசந்த விழா விடுமுறைக்கான போக்குவரத்தின் 21ஆவது நாளாகும். சீனப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவின்படி, இதற்கு முந்தைய 20நாட்களில், சீனாவில் [மேலும்…]
விண்வெளியில் மனித இனம் தழைக்குமா? அறிவியல் சொல்லும் திடுக்கிடும் உண்மைகள்
செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது அல்லது நிலவில் வாழ்வது என்பது இப்போது வெறும் அறிவியல் புனைகதை அல்ல. ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் விண்வெளிச் சுற்றுலாவிற்குத் தயாராகி [மேலும்…]
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் சூசகத் தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு [மேலும்…]
நாட்டின் அதிவேக மெட்ரோவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 22, 2026) உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மற்றும் [மேலும்…]
“ஜெயலலிதா தமிழகத்தின் விலைமதிப்பற்ற சொத்து!” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கம்..!
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு மனதின் குரல் என்ற தலைப்பில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று [மேலும்…]
உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணம் 5 % அதிகரிப்பு – தெற்கு ரயில்வே
உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உதகை மலை ரயிலின் கட்டணம் கடைசியாக 2020-ஆம் [மேலும்…]
ஏஐ தொழில்நுட்பத்தில் உலகையே வியக்க வைத்த இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 131வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, டெல்லியில் சமீபத்தில் [மேலும்…]
காலி சேர்களுடன் நடந்த பாஜக மாநாடு
நெல்லையில் கூட்டமே இல்லாமல் காலியாக கிடந்த சேர்களுடன் பாஜக சிறுபான்மையினர் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக சிறுபான்மையினர் அணியின் மாநில மாநாடு நெல்லை [மேலும்…]
நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் கிடையாது – அமித் ஷா திட்டவட்டம்!
நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள [மேலும்…]
இலங்கை மழையால் சூப்பர் 8 போட்டிகள் முழுமையாக ரத்தானால் என்ன நடக்கும்?
இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் குரூப் பி போட்டிகள் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் [மேலும்…]




