மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
“JEE முதன்மை தேர்வில் தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் படித்த 448 பேர் தேர்ச்சி”- கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் அரசு மாதிரிப்பள்ளிகளில் படித்த 448 மாணவர்கள் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். [மேலும்…]
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழை நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை [மேலும்…]
பொதுத்தேர்வில் ஆசிரியர்களே Scribe! தமிழக அரசின் புதிய அறிவிப்பு
10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களாக பள்ளி ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா [மேலும்…]
புதிய வருமான வரி சட்டம்: டிஜிட்டல் சோதனைகள் குறித்தான பிரிவு 247 என்ன?
மத்திய அரசு 64 ஆண்டுகள் பழமையான 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்குப் பதிலாக, வருமான வரிச் சட்டம் 2025 என்ற புதிய [மேலும்…]
திருச்செங்கோடு தேர் வெள்ளோட்ட விழாவில் திமுக எம்.பி. செல்வகணபதி – நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!
திமுக பொதுக்கூட்டத்தில் இந்து மதம் மற்றும் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தி பேசிய சேலம் திமுக எம்பி செல்வகணபதி, திருச்செங்கோட்டில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றது [மேலும்…]
நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை ஒட்டி, வரும் 21ம் தேதி சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள [மேலும்…]
“ஓபிஎஸ் உடன் பழகியதற்காக வாழ்நாளை வீணடிக்க முடியாது”- புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்
தமிழக அரசியலில் ‘சாணக்கியர்’ என்று அழைக்கப்படும் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் (OPS) அணியில் நீண்ட காலம் ஆலோசகராகவும், [மேலும்…]
இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சி: 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்
இன்று (பிப்ரவரி 19) இந்தியப் பங்குச் சந்தையில் கரடியின் பிடி வலுவாக இருந்தது. வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான [மேலும்…]
மாசி மகத்தேரோட்டத் திருவிழா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயில் மாசி மகத்தேரோட்டத் திருவிழா வரும் மார்ச் 2 ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான கொடியேற்று [மேலும்…]
தைவான் விவகாரத்தில் ஜப்பான் தலையிடுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு
ஜப்பான் எந்த வடிவ சாக்குப்போக்கிலும் கூட்டு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி தைவான் விவகாரத்தில் தலையீடு செய்தால், அது சீனாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு செயலாகவே கருதப்படும் [மேலும்…]




